இறை அடியான்☝️

SHEIK 🌺KSN🌺
1.2K views
13 days ago
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவழியில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும். உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வில் அளவுக்கு, அல்லது ஒரு பாதம் வைக்கும் அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும். சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை மட்டுமே இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களைவிட மேலானதாகும். (புகாரி: 6568) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.5K views
23 days ago
ஸகரிய்யா (அலை) அவர்கள் முதுமையடைந்த நிலையிலும், மனைவி மலட்டுத்தன்மையுடன் இருந்த சூழலிலும், இறைவனின் கருணையை வேண்டி இந்த ஆவைக் கேட்டார்கள். இந்த பிரார்த்தனையை ஏற்று, அவருக்கு யஹ்யா (அலை) என்ற புதல்வரை இறைவன் வழங்கினான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.5K views
1 months ago
இஸ்லாத்தை அதன் உண்மையான வடிவில் குர்ஆன் மற்றும் ஸுன்னா முறை படி பின்பற்ற ஆரம்பித்தால், சமூகம் அல்லது குடும்பத்திலுள்ள சில பழக்கவழக்கங்களுடன் அது மோதக்கூடும். அதனால் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல், “வித்யாசமாக” பார்க்கலாம்.. உண்மையான மார்க்கத்தைப் பற்றிப்பிடித்து நிற்பவர்கள் சில நேரங்களில் குறைவானவர்களாக இருப்பார்கள் அவர்கள் சமுதாயத்தில் “அந்நியர்” போல தோன்றலாம் ஆனால் அவர்கள் அல்லாஹ்விடம் உயர்ந்தவர்கள். அல்லாஹ் நம்மை அந்த “அந்நியர்களாக" நல்லவர்களாக நிலைத்து நிற்பவர்களாக மாற்றுவானாக, #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
3.4K views
1 months ago
ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபுஹுரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2K views
1 months ago
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இந்த துஆவை எந்த முஸ்லிம் ஒருவர் துன்பத்தில் இருந்து கூறினாலும், அல்லாஹ் அவரை அதிலிருந்து விடுவிப்பான்." இது கஷ்டங்கள் மற்றும் சோதனை நேரங்களில் பக்குவப்படவும், நிவாரணம் பெறவும் ஓதப்படும் துஆ ஆகும். [நூல்: ஜாமிஃ அத்-திர்மிதீ - 3505] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️