ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.3K views
1 days ago
AI indicator
#குரு_பெயர்ச்சி_பலன்கள் #மீனம் 12. மீனம் - 'நிதானமும் தெளிவும் அவசியம்!' ♓ நிலைமை: கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். தேஜஸ் லைன்: தெளிவான முடிவுகளை எடுங்கள், அதுவே வெற்றிக்கான திறவுகோல். பளிச் பலன்கள்: ஆலோசனை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் உண்டு. தேஜஸ் ரேட்டிங்: ⭐⭐⭐ (3/5) சந்திராஷ்டமம்: இல்லை. அதிகபட்சம் உங்களால் என்ன செய்ய முடியும்? கேலி செய்து நகைக்கமுடியும்- °°°🧡 அவன் நெஞ்சம் நிமிர்த்தி ‌நிற்கிறான் நீங்கள் முதுகில் ஒளிந்து குத்திக் கொண்டிருக்கிறீர்கள்- அதிகமாக யோசிப்பதை நிறுத்து இல்லையெனில் மகிழ்ச்சியை பாதிக்கும் °°°🧡 தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி அவமானங்கள் பின்னால் நிற்பது உமக்கு அழகென்றால், ஆண்மகன் பின்னால் நிற்பதே அறிவுக்கு அழகு- °°°🧡 அந்த முண்டாசுக்காரனின் ரெளத்திரம் நூறாண்டுகள் கழித்தல்லவா அவனிடத்தே பார்க்க நேர்ந்தது-🧡 மயிர்க்கூச்செறியும் நிகழ்வொன்று சொல்கிறேன், அவன் கத்தினால் மனிதக் காடே ஆடி அடங்குகிறது-🧡 உனது ஈனபுத்திக்கு மகிழ்ச்சியென்றால் இன்னும் ஓராயிரம்முறை சொல்லிக்கொள் ஆடு- ஊதாரி தனமாக இருந்தால் இறை உதவாது ?? இறை என்ற பேராற்றல் உதவாது இங்கே ஏதும் நிகழாது என்பதே மெய் !! இதில் சோம்பேறித்தனம் !! திருட்டுத்தனம் !! யோக்கியத்தனம் !! மேதாவித்தனம் !! போன்ற எந்த குணாதியசத்தை வெளிப்படுத்தினாலும் !! ஏதும் செய்யாதே தியானத்தில் !! யோகத்தில் !! தன்னையே தான் மறந்து இருந்தாலும் !! இறைப்பேராற்றல் அதற்க்கு அதை மீறி அதன் உடலை அந்த சூழலுடன் பொருத்தி, உடலுள் இயக்கவேண்டியதை இயக்கி உதவிக்கொண்டு தான் இருக்கும் என்பதே இங்கு மெய் .. எப்படியெல்லாம் இருக்க கூடாது என்று இருந்து பார்த்தவர்கள் தானே நாம் !! அப்படி இருந்ததால் தானே இப்போது ஏதோ இந்த நிலையில் இருக்கின்றோம் .. இறை உதவுவது இன்றி இங்கே ஏதும் எப்போதும் இருக்க போவதே இல்லை !! அனைத்தையும் தன்னுள் கொண்டு !! தானும் அதனுள் கலந்தும் உள்ளதே இறை .. இதில் அதற்க்கு உதவாது ?? இதற்க்கு வராது ?? அப்படி செய்யாது ?? என்பது எல்லாம் அறியாமையின் பாவனைகள் தான் .. ஊதாரி தனத்திற்கு உதவாது என்பது கூட இப்போது தான் செய்துகொண்டு இருக்கும் ஊதாரி தனத்தை விட்டு வந்துவிட்டதா என்ன ?? மெய்யுணர்வோம் .. தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி மீன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி ஒரு அதி அற்புதமான காலகட்டமாக அமைகிறது. ராசி நாதன் ஐந்தாம் இடத்தில் உச்சம் பெற்று ராசியை பார்க்கிறார். ராசிநாதன் உச்சம் பெறுவது மிகச்சிறந்த நற்பலன்களை தந்திடும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய், நொடி பிரச்சனை, கடன் பிரச்சனை, குடும்ப பிரச்சனை இவை அனைத்தும் நிவர்த்தியாகும். யாரிடமும் சொல்லாமல், சொல்லவும் தெரியாமல் , மனதுக்குள் சுமக்கும் வலிகளுக்கு , நாம் வைத்திருக்கும் பெயர் தான் , "ஒண்ணும் இல்லை" ‌ "மீன ராசி, கடக லக்னம் - நீங்க ரொம்பவே உணர்ச்சிவசப்படக்கூடியவங்க மற்றும் உள்ளுணர்வு (Intuition) அதிகம் உள்ளவங்க ! சந்திராஷ்டமத்துல கவனமா இருக்கிறது ரொம்ப நல்லதுதான், அது உங்களுடைய விவேகத்தைக் காட்டுது. தொட்டது அனைத்தும் துலங்கும். புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வீடு மனை யோகங்கள் கிடைக்கும். தந்தை, தந்தை வழி உறவுகள் மூலம் ஆதாய அனுகூலங்கள் ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஐந்தாம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெற்று இருக்கக்கூடிய காரணத்தினால் குழந்தைகள் வழியில் சில வீண் விரைய செலவுகள் உண்டாகலாம். சிலருக்கு குழந்தைகளுக்கு படிப்பு செலவும், திருமண செலவும் வரலாம். சிலருக்கு குழந்தைகள் மூலம் மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கருட புராணம் - அத்தியாயம் 11 கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளபடி நரகங்களும் அவற்றில் வழங்கப்படும் தண்டனைகளும் பற்றிய தகவல்கள் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஆடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது. கருட புராணத்தின் அனைத்து எபிசோடுகளும் நமது பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற மேலும் பல பதிவுகளுக்கு நம்முடைய பின் தொடரவும் #கருடபுராணம் #ஆத்மா #மரணத்திற்குப்பின் #நரகம் #எமலோகம் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு அற்புதமான காலகட்டமாக அமைகிறது. புதிய பதவிகள் தேடி வரும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். மக்கள் மத்தியில் அதீத அன்பும், ஆதரவும், செல்வாக்கும் உண்டாகும். மாணவர்களுக்கு இது ஒரு சுமாரான காலகட்டமாக அமைகிறது. படிப்பில் அதீத கவனம் செலுத்தி படிக்க வேண்டிய ஒரு சூழல். பெண்களுக்கு அதிக அற்புதமான ஒரு காலகட்டம். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை கிடைக்கும். புதிதாக எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். கலைத்துறையினருக்கு இது ஒரு பொன்னான காலகட்டம். தொட்டது எல்லாம் துலங்கக்கூடிய ஒரு காலகட்டமாக அமைகிறது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். கருடபுராணம் அத்தியாயம் - 12 கருடபுராணத்தில் மரணத்திற்குப்பின் உயிரின் பயணம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் ஆடியோ வடிவில் எளிமையாக! #கருடபுராணம் #ஆத்மா #ஆன்மா #கர்மவினை #எமலோகம் அனைவரையும் கண்டு கொள்வதே நிறைவான வாழ்க்கையாக இருக்கலாம்... ஆனால் சிலநேரங்களில் சிலவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பதே நிறைவைத்தரும்🥰 இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏 பாசம் இல்லாத கணவனுடன் வாழும் மனைவியின் நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா குருடன் பரிசளித்த ஓவியம் போல இருக்கும்... 💔 #பரிகாரம் : சிவ காலை வணக்கம் ஆசைப்பத்து பாடல் எண் : 5 **************** அளிபுண் ணகத்துப் புறந்தோல் மூடி அடியே னுடையாக்கை புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும் விடையாய் பொடியாடீ எளிவந் தென்னை ஆண்டு கொண்ட என்னா ரமுதேயோ அளியன் என்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே பொழிப்புரை: ************* அம்மானே! இந்த உடம்பினை அருவருத்துப் புளியம் பழம் போன்று பிரிந்தேயிருந்தேன். எளிதாக வந்து என்னை ஆண்டருளின என் ஆர் அமுதே! நான் உன்னால் காக்கப்படுதற்கு உரியவனாகிய எளியவன் என்று கண்டோர் சொல்ல ஆசைப் பட்டேன். #முக்தியின்_விதை #எங்கே #உள்ளது ??. உன்னை உன்னுள் விதைத்ததை உணரு !! அதுவே எதையும் எதனுள்ளும் விதைத்து இருக்கு !! விதைத்ததோடு விடாதே நாளும் நிமிடமும் தேவையை அருளி அதை உயிர்போடும் உணர்வோடும் உடலோடும் தக்கவைத்திருப்பதும் அதுவே !! அதுவே உன்னை கொண்டும் விதைக்கிறது !! நீ விதைத்ததை எல்லாம் பார்க்கிறாய், விளைந்ததை எல்லாம் அனுபவிக்கிறாய் !! நானே விதைத்தேன் என்றும் பெருமை / சிறுமை கொள்கிறாய் !! உன்னை விதைத்து உன்னை உன்னில் வளர்க்கும் வித்தகனை உணரு, முத்தியின் விதை அங்கே தான் இருக்கு !! முக்தியின் விதை !! முத்தியின் விதை எங்கே என்று தேடாதே !! விதை விதையை பார்க்க புலப்படுமே முக்தியின் விதையான விடை .. முன்னோர்கள் சாபத்தினால் எத்தனையோ முறை வேலை இல்லாமல் போகும் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யவும். 🚩🕉🪷🙏🏼 #குரு பெயர்ச்சி #ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.1K views
1 days ago
AI indicator
#குரு_பெயர்ச்சி_பலன்கள் #கும்பம் வாழ்க்கை ஒரு புத்தகம்... கடவுள் எழுதிய முதல் பக்கம் பிறப்பு இறுதி பக்கம் இறப்பு நடுவில் இருக்கும் காலி பக்கங்கள் நமக்கு... ஆகவே நடுப்பக்கங்களை அன்பு கொண்டு எழுதுங்கள் 🥰 ஒவ்வொரு விடியலும் சூரியனின் வருகை மட்டுமல்ல, நேற்று உடைந்துபோன நம்பிக்கைகள் மீண்டும் மெதுவாக தங்களைத் தாங்களே ஒட்டிக்கொள்ளும் நேரம். கும்ப ராசிக்கு கடகத்தில் குரு பகவான் உச்சம் பெறுகிறார். இரண்டாம் அதிபதி மற்றும் லாபாதிபதி ஆறாம் இடத்தில் மறைவது சுபமான பலன்களை தராது. எனினும் அவர் உச்சம் பெறக்கூடிய காரணத்தினால் சில நன்மைகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்திற்காக சுப செலவுகள் செய்வீர்கள். குழந்தைகளின் கல்விக்காகவும், குடும்பத்தினுடைய அத்தியாவசிய தேவைக்காகவும், பல செலவுகள் நடக்கும். இரண்டாம் இடத்தை குருபகவான் பார்க்கக் கூடிய காரணத்தினால், குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கவலைகள், மனக்குழப்பங்கள், மனப்பிரச்சனைகள் இவை நிவர்த்தியாகும். ஆறாம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெறக்கூடிய காரணத்தினால் நோய், நொடி உடல் ரீதியான சில உபாதைகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படும். குரு பகவான் பத்தாம் இடத்தை பார்க்கக்கூடிய காரணத்தினாலே தொழில் நல்ல முறையில் வரும். புதிதாக புதிய பணி இட மாற்றம், பதவி உயர்வுகள் ஆகியவை கிடைக்கும். தொழில் நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்பவர்களுக்கு இது ஒரு ஏற்ற காலமாக அமைகிறது. குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு இது ஒரு அருமையான காலகட்டம். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். எனினும் செரிமான கோளாறு பிரச்சனை, அடிவயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். மாணவர்களுக்கு இது ஒரு நல்ல காலகட்டமாக அமைகிறது. கல்விக்கு உதவி வேண்டுகோளுக்கு கல்வி உதவி ஆனது கிடைக்கும். கல்விக்காக வெளியூர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்போருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு ஆறாம் இடத்தில் குரு பகவான் மறைந்து இருக்கக்கூடிய காரணத்தினால் எந்த ஒரு முடிவுகளையும் யோசித்து, கலந்து ஆலோசனை செய்து பிறகு எடுப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம். கலைத்துறையினருக்கு இது ஒரு அற்புதமான காலகட்டம். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலகட்டம். எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். நம்மிடம் இல்லாததை, இல்லை என்று, ஏற்று கொண்டால், இருப்பதெல்லாம், நமக்கு இன்பம், தானென்பதை, எல்லோருக்கும், எப்போது புரியுமோ.? #பரிகாரம் : திருச்சிற்றம்பலம் காய்ந்தா யனங்க னுடலம் பொடிபடக் காலனைமுன் பாய்ந்தா யுயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி ஆய்ந்தாய்ந் தறுப்பா யடியேற் கருளாயுன் னன்பர்சிந்தை சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் - நான்காம் திருமுறை, திருச்சத்திமுற்றம். ஒருபோதும் அமைதி இல்லை, ஒருபோதும் சாந்தி இல்லை— ஆனால் எப்போதும் ஏதோ ஒன்றில் மூழ்கியிருப்பது- அதுவே நம் வாழ்க்கை: நம் அன்றாட, ஒரே மாதிரியான, சற்றே தனிமையான, போதாமையால் நிரம்பிய வாழ்க்கை. அதிலிருந்து தப்பிக்க மதத்தையும், பலவிதமான பொழுதுபோக்குகளையும் நாம் நாடுகிறோம். ஆனால் நாளின் முடிவில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்கு இருந்தோமோ அங்கேயே இன்னும் இருக்கிறோம். நாம் பெரிதாக மாறவில்லை. உளவியல் ரீதியாக, நம் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மேலும் எப்போதும் முதுமை பற்றிய பயம், நோய் பற்றிய பயம், ஏதோ ஒரு விபத்து நம்மை முடக்கிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து நாம் இறக்கும் வரை, தன்னிச்சையாகவோ அல்லது தன்னிச்சையின்றியோ. நாம் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை இருப்பதாகத் தோன்றுகிறது: மரணம் என்ற பிரச்சினை. குறிப்பாக வயது கூடும்போது, இன்பத்தின் தருணங்களை, வேதனையின் நேரங்களை, துக்கத்தையும், கண்ணீரையும் ஒருவர் நினைவு கூறுகிறார். ஆனால் எப்போதும் அறியப்படாத ஒன்றாக இருக்கிறது— மரணம் என்று அழைக்கப்படுவது. அதற்கே நம்மில் பெரும்பாலோர் பயப்படுகிறோம். ஆகவே, பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கும் இரு நண்பர்களைப் போல, இலைகள் வழியே சூரிய ஒளி சிதறி விழும் வெளிச்சத்தில், ஓடையில் நீந்தும் வாத்துகளுடன், பூமியின் அழகோடு அமர்ந்து, இதைப் பற்றி நாம் ஒன்றாகப் பேசுலாம். — திருச்சிற்றம்பலம் குருவித்துறை திருக்கோவிலுக்கு சென்று பிரகஸ்பதிக்கும் மூலவருக்கும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யவும். 🚩🕉🪷🙏🏼 #குரு பெயர்ச்சி #ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
765 views
1 days ago
AI indicator
#குரு_பெயர்ச்சி_பலன்கள் #மகரம் எப்ப பார்த்தாலும், மனசு சரியில்ல.. மனசு சரியில்லேன்னு சொல்லாதீங்க...!! மனசுக்கு யோசிக்குற தன்மை எல்லாம், கிடையாது...!! எல்லாத்துக்கும் இந்த"மூளை"தான் காரணம்...!! இனிமே யாராவது கேட்டா மூளை சரியில்லேன்னு சொல்லுங்க... முற்பகல் செய்த பிற்பகல் பலன் கிடைக்கும் கண்முன்னே..!!! . மகர ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு பகவான் உச்சம் அடைகிறார். ஒருவர் பேசும்போது அமைதியாக குறுக்கீடு செய்யாமல் கவனிப்பதும், தொலைபேசியை தூர வைப்பதும், அவர்களுக்கு கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதை! 🌷🌷🌷வாழ்க்கை இன்னொரு அனுபவத்தையும், இன்னொரு பொறுப்பையும், இன்னொரு நன்றியுணர்வையும் சேர்க்கிறது. கடந்த பயணத்திற்கு நன்றி வரும் பயணத்திற்கு நம்பிக்கை என்னை சந்தித்த ஒவ்வொருவருக்கும் அன்பு சாதிக்க நிறைய உண்டு.. அதில் சில புத்தகங்களை வெளியிட்டுவிட வேண்டும் என்கின்ற வேகமும் உண்டு! ❤️ மனசுல என்ன தான் கவலை இருந்தாலும், எதிர் இருப்பவர் நமக்கு ஆறுதல் கூற கூடாதுனு பொய்யாக ஒரு புன்னகை தருகிறோம் பாருங்க அது தான் மன பக்குவம் என்பது நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் இல்லாமல் வாழ்வது வாழ்க்கை இல்லை தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி உன்னை தேற்றவே ஆளில்லாத வாழ்க்கையில் தான், நீ யார் யாரையோ திருப்தி படுத்த ஓடிக் கொண்டிருக்கிறாய் ! - அழுது முடிக்கும் வரை கூட அனைத்து கொள்ள முடியாதவர்களால், எப்படி ஆயுள் முடியும் வரை நீள முடியும் ! - யாரிடமும் எதுவும் சொல்ல முடியாது என்று நீ உணரும் போது கண்ணீரை மறைத்துக் கொள் ! ஏனென்றால் அதைவிட எதுவும் வலிக்காது. - தாய் தந்தை மனவருந்தி கூறும் வார்த்தைகள் உன்னை உனது சென்று செறும் ஏழாம் இடத்தில் மூன்றாம் அதிபதியும், விரையாதிபதியும் உச்சம் பெறுவது சிறந்த பலனைத் தரும். குரு பகவான் பதினொன்று, ஜென்மம், மூன்று ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். மூத்த சகோதர, சகோதரிகள் வழியில் ஆதாய, அனுகூலங்கள் கிடைக்கும். சிலருக்கு அரசு அரசாங்க சம்பந்தப்பட்ட உதவிகள் கிட்டும். அரசு பதவிகள் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய், நொடி பிரச்சனை, கடன் பிரச்சனை, குடும்ப பிரச்சனைகள், மனக்கவலைகள், மனக்கஷ்டங்கள் இவை யாவும் நிவர்த்தி ஆகும். புதியதாக முயற்சி எடுப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏதுவான ஒரு காலகட்டமாக அமைகிறது. சகோதர சகோதரிகள் வழியில் ஆதாய அனுகூலங்கள் கிடைக்கும். பெண்களுக்கு இது ஒரு அற்புதமான காலகட்டம். பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலகட்டமாக அமைகிறது. எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக அமையும். மாணவர்களுக்கு ஒரு சுமாரான காலமாக அமைகிறது. படிப்பில் அதீத கவனம் செலுத்தி படிக்க வேண்டும். கலைத்துறையினருக்கு இது ஒரு பொற்காலம். புதியதாக வாய்ப்புகள் வரும். எண்ணியவை யாவும் ஈடேற கூடிய ஒரு காலமாக அமைகிறது. #பரிகாரம் : வாசி தீரவே, காசு நல்குவீர்.... பசி பிணி தீர்க்கும் அற்புத பதிகம் #திருஞானசம்பந்தர் அருளிய #திருவீழிமிழலைத் தலத்துப் பதிகத்தின் புகழ்பெற்ற முதற்பாடலாகும். தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி #திருநாவுக்கரசரும், #திருஞானசம்பந்தரும் #திருவீழிமிழலையில் தங்கியிருந்த காலத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.அப்போது மக்களின் பசியைப் போக்க, #திருஞானசம்பந்தர் #இறைவனிடம் நாள்தோறும் #"படிக்காசு" (நித்தம் ஒரு காசு) வேண்டிப் பாடிய பதிகம் இது. "வாசி தீரவே, காசு நல்குவீர் மாசின் மிழலையீர், ஏச லில்லையே." "இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர் கறைகொள் காசினை, முறைமை நல்குமே." "செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர் பைகொள் அரவினீர், உய்ய நல்குமே." "நீறு பூசினீர், ஏற தேறினீர் கூறு மிழலையீர், பேறும் அருளுமே." "காமன் வேவவோர், தூமக் கண்ணினீர் நாமம் மிழலையீர், சேமம் நல்குமே." "பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர் அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே." "மங்கை பங்கினீர், துங்க மிழலையீர் கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே." "அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர் பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே." "அயனும் மாலுமாய், முயலும் முடியினீர் இயலும் மிழலையீர், பயனும் அருளுமே." "பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார் வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே." "காழி மாநகர், வாழி சம்பந்தன் வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே." #திருச்சிற்றம்பலம் #குற்றமில்லாத #திருவீழிமிழலை #இறைவனே! (வட்டமான) வாசி (அதாவது தள்ளுபடி அல்லது குறைபாடு) இல்லாத பொற்காசினை அடியேனுக்குத் தந்தருள வேண்டும். ஒரே சமயத்தில் காசு கொடுக்கும் இருவரில் ஒருவருக்குக் குறைபாடுள்ள காசும், மற்றொருவருக்குக் குறைபாடில்லாத காசும் அளித்தால், உலகத்தவர் உம்மைப் பழிக்க நேரிடுமல்லவா (ஏசலில்லையே)? எனவே, அடியேனுக்கு எவ்விதக் குறையும் இல்லாத காசைத் தந்து அருள வேண்டும் என வேண்டிப் பாடப்பட்டது #இறைவனும் 'பலிபீடத்தில் காசு வைப்பதாக' அசரீரி கூறி, தினமும் படிக்காசு அருளினார். புரிந்தவர்களும் விலகிப் போகிறார்கள்... புரியாதவர்கள் குறை சொல்லிப் போகிறார்கள்... இறுதியில் நம் கதையை முழுவதும் அறிந்திருப்பது நம் மனசு மட்டும் தான்... சில கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில்லை... சில மனிதர்களுக்குக் காரணம் புரிவதில்லை... மனிதன் மிகவும் சுய-நலமானவன்- விரும்பியவர்களின் பிழையை பார்க்க மாட்டான்..... வெறுப்பவர்களின் நல்லதை பார்க்க மாட்டான்...... #ஓம் #நமசிவாய தென்குடித்திட்டை திருக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும். 🚩🕉🪷🙏🏼 #குரு பெயர்ச்சி #ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
954 views
1 days ago
AI indicator
#குரு_பெயர்ச்சி_பலன்கள் #தனுசு வாழும்போது காகத்தைத் துரத்துகிறோம், இறந்த பின் சாமி கும்பிட அதே காகத்தைத் தேடுகிறோம்! சுயநல மனிதனுக்கு தேவைப்பட்டால் மட்டுமே கருப்பும் தெய்வம்! வயதும் அனுபவமும் அதிகரிக்க அதிகரிக்க, ஏனோ தெரியவில்லை, பல மனிதர்களின் உதடுகள் எல்லாம் தன் பேச்சை நிறுத்திக் கொண்டு மெளனமாகிப் போகிறது. # தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி 'யாராவது எப்படியாவது போகட்டும்' என்ற மனநிலை அவ்வப்போது தேவைப்படத் தான் செய்கிறது. தனுசு ராசிக்கு ராசி நாதன் எட்டாம் இடத்தில் மறைகிறார். பொதுவாக காசிநாதன் மறைவது அவ்வளவு சுபிட்சமான நற்பலன்களை தராது. எனினும் அவர் உச்சம் பெறுவது ஒரு விதத்தில் நன்மை பயக்கும். குரு பகவான் பன்னிரண்டு, இரண்டு, நான்கு ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். குரு பார்க்க கோடி குற்றங்களும் நிவர்த்தி என்பது போல, குரு பகவான் பார்க்கக் கூடிய இந்த இடங்கள் அனைத்தும் வலுப்பெறுகிறது. நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த உள்ள பிரச்சனைகள் நிவர்த்தியாகும். வாழ்க்கை மிக சவாலானதாக இருக்கும் போது, நமக்குள்ளே ஆழமான சக்திகளை கண்டறிவதற்கான வாய்ப்புகள் வரலாம்…. சில விஷயங்களில் எதுவும் செய்யாமல் இருப்பதும் ஒரு நல்ல தீர்வே..! பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். அமைதியாக இரு. சத்தம் நன்றாகக் கேட்கும். இன்னும் அமைதியாக இரு. ஒரு சத்தமும் கேட்காது. ~ கல்யாண்ஜி ~ வெளிநாடு யோகம் உண்டாகும். வீடு, மனை, வண்டி, வாகன யோகம் அமையும். தாயாரின் உடல்நிலை சீராகும். தாய் மற்றும் தாய் வழி உறவுகளால் ஆதாய அனுகூலங்கள் கிடைக்கும். மாமனார் வழியிலும் உதவி கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனினும் புதிதாக எடுக்கக்கூடிய முடிவுகளை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து, உறவினர்களிடமோ நண்பர்களிடமோ கலந்து ஆலோசனை செய்த பிறகு எடுப்பது நல்லது. பெண்களுக்கு இது ஒரு அற்புதமான காலகட்டமாக அமைகிறது. பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும். நகை வாங்குவீர்கள். வீடு, மனை, வாகன யோகம் அமைகிறது. அரசியல்வாதிகளுக்கு இது ஒரு சுமாரான காலகட்டமாக அமைகிறது. ராசிநாதன் எட்டாம் இடத்தில் மறையக்கூடிய காரணத்தினால் கொஞ்சம் பொறுமையை கையாள்வது நல்லது. எதிலும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். பேச்சில் அதீத கவனம் தேவை. மாணவர்களுக்கு இது ஒரு நல்ல காலகட்டமாக அமைகிறது. தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி படிப்பு நல்ல முறையில் வரும். படிப்புக்காக வெளியூர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவருக்கு இது ஒரு நல்ல காலகட்டமாக இருக்கும். படிப்பிற்காக வெளிநாடு வெளியூர் வாழ்க்கை அமையும். கலைத்துறையினருக்கு இது ஒரு நல்ல காலம். புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். கடிகாரம் மெதுவாக நகர்ந்தாலும் , வாழ்க்கை என்னவோ வேகமாக தான் செல்கிறது !! பயணங்கள் முடிவடைய!!.... எல்லாவற்றிலும் நாம் நிச்சயமாக இருக்க விரும்புகிறோம் - நம் உறவுகளில், நம் நம்பிக்கைகளில், நம் லட்சியங்களில், நம் எதிர்காலத்தில். இந்த உள்முகச் சிறைகளை நாம் உருவாக்குகிறோம்; அவற்றைத் தொந்தரவு செய்யும் எவருக்கும் எதிர்ப்பைக் காட்டுகிறோம். இந்த பாதுகாப்பு மண்டலங்களை, தொடர்ச்சியாக, பல்வேறு வடிவங்களில், உடைத்து மீண்டும் கட்டியெழுப்புவதே நமது வாழ்க்கையாக உள்ளது. அதனால் நம் மனம் மந்தமாகவும் சோர்வாகவும் மாறுகிறது. பெரும்பாலான மனிதர்கள் மற்றவர்களைக் ஈர்க்க விரும்புகிறார்கள் - தங்களின் சாதனைகள், புத்திசாலித்தனம், மற்றும் அறிவு மூலம்- எந்த வகையிலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றனர். சுதந்திரம் என்பது எந்தவிதமான பாதுகாப்பையும் தேடாதது. ======================== #பரிகாரம் : திருச்சிற்றம்பலம் தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட் டாதிறைஞ்சேன் அவமே பிறந்த அருவினை யேன்உனக் கன்பருள்ளாஞ் சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன்நின் திருவடிக்காம் பவமே யருளுகண் டாய்அடி யேற்கெம் பரம்பரனேஸ்ரீமத் மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம் - எட்டாம் திருமுறை, திருச்சதகம். திருச்சிற்றம்பலம் அனுசரிச்சுப் போ என்கிற வார்த்தை, எவ்வளவு வேதனையும் வலியையும் கொடுக்கும் என்பதை இங்கு யாரும் புரிந்துக் கொள்வதில்லை... குலதெய்வ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். ஜென்ம நட்சத்திர தினத்தன்று திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும். #குல_தெய்வம்_காயத்ரி_மந்திரம் இது குலதெய்வத்தின் அருளைப் பெறவும், தெய்வத்தை நம்முடன் எப்போதும் நிலைத்திருக்கச் செய்யவும் சொல்லப்படும் அதிகம் சக்தி வாய்ந்த மந்திரம். குல தெய்வம் காயத்ரி மந்திரம் : ஓம் தீர்க்க நேர்தாய வித்மஹே கேல ஹஸ்தாய தீமஹி தந்நோ குலதேவதா ப்ரசோதயாத்.!.. 🚩🕉🪷🙏🏼 #குரு பெயர்ச்சி #ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.9K views
1 days ago
AI indicator
#குரு_பெயர்ச்சி_பலன்கள் #விருச்சிகம் மனிதர்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள ஆசை படுகிறார்களே தவிர நிஜத்தில் அப்படி இருப்பது இல்லை. செய்த குற்றத்திற்கு பரிகாரம் இல்லை பல தப்புக்களை செய்து......... தப்பி விடுகிறது இளமை... அதற்கு தண்டனை ...... அனுபவிக்கிறது முதுமை...... தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி 💗💗💗🕊️🕊️🕊️💗💗💗 தெரிந்தே பிழை செய்கிறவறிடத்தில் எதை தெளிவு செய்ய போராடி கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை...!!🙂 விருச்சிக ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி ஒரு பொற்காலமாக அமைகிறது. ஒன்பதாம் இடத்தில் இரண்டு மற்றும் ஐந்தாம் வீட்டுக் உடையவர் உச்சம் பெறுவது மிகச்சிறந்த நற்பலன்களை கொடுத்திடும். தொட்டது எல்லாம் துலங்கக்கூடிய ஒரு அற்புத காலகட்டமாக இது அமைகிறது. இயற்கையே ஒரு உயிரைக் கொன்றுதான் இன்னொரு உயிர் வாழ வேண்டும் என்று விதி உருவாக்கியுள்ளது.. மனிதர்கள் பரிணாமத்தின் மூலம் அறிவை பெற்று அதிலிருந்து சற்று தள்ளி சமுதாயத்தை நாகரீகம் அடைந்தனர் ஆனால் அடிப்படை என்பது எப்பொழுதும் மாறாது.. ஜென்மத்தையும், மூன்றாம் இடத்தையும், ஐந்தாம் இடத்தையும் குரு பகவான் பார்க்கிறார். ஆகவே நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்நொடி பிரச்சனை, கடன் பிரச்சனை, கேஸ் பிரச்சனை ஆகியவை அனைத்தும் நிவர்த்தியாகும்.பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மனதில் புதிய ஒரு தெம்பும் உற்சாகமும் பிறக்கும். புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். புதிய முயற்சிகள் மூலம் வெற்றிகள் கிடைக்கும். நல்ல ஆலோசனை சரியான நேரத்தில் கிடைக்கும். சகோதர வழியில் ஆதாய அனுகூலங்கள் கிடைக்கும். பூர்வீக சம்பந்தப்பட்ட சொத்துக்கள் வந்து சேரக்கூடிய ஒரு காலகட்டமாக அமைகிறது. தந்தை தந்தை வழி உறவுகள் மூலம் ஆதாய அனுகூலங்கள் ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் கிட்டும். பெண்களுக்கு இது ஒரு அற்புதமான காலகட்டம். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை கிடைக்கும். புதியதாக நகை வாங்குவீர்கள். வீடு, மனை போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு நல்ல ஒரு காலகட்டமாக அமைகிறது.மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். கல்விக்காக இடம் மாற்றம் வேண்டும் மாணவர்களுக்கு இடம் மாற்றமானது கிட்டும். அரசியல்வாதிகளுக்கு ஒரு அற்புதமான காலகட்டம் மக்களிடத்தில் அன்பும், ஆதரவும், செல்வாக்கும் பெருகி இருக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கலை துறையினருக்கு இது ஒரு நல்ல காலம். புரிய முயற்சிகள் எடுப்பீர்கள். நடக்கக்கூடிய செயல்கள் அனைத்தும் நன்மையாக வெற்றிகரமாக அமையும் வெறுப்பு, கடுப்பு, சகிப்பு, தப்பு ? இவைகள் உப்புல முடிவது ஏன்தெரியுமா? அளவோடிருக்கணும் என்பதற்காக கூடுனாலும் குறைந்தாலும் வாழ்க்கை ருசிக்காது ...வாழ்நாட் பல்லாண்டு விழாக்கள் பிறந்த நாள் ஆண்டுவிழா நாண்மங்கலம் (அல்லது) வெள்ளணி விழா கால் நூற்றாண்டு விழா வெள்ளி விழா. அரை நூற்றாண்டு விழா பொன் விழா அறுபான்(60) ஆண்டு விழா வயிர விழா முக்கால் நூற்றாண்டு விழா ஒள்ளி விழா (அல்லது) முத்து விழா எண்பான்(80) ஆண்டு விழா கதிரிய விழா2) நூறு ஆண்டு விழா: நூற்றாண்டு விழா. நூற்றாண்டிற்கு மேற்பட்ட கால விழா : அருட்கதிர் விழா. வெற்றிக்கான ஓட்டத்தில் கடைசியாக இருக்கிறேன் என்று வருத்தம் வேண்டாம் , இன்னும் நின்று விடாமல் ஓடிக்கொண்டுருக்கிறேன் என்று மகிழ்ச்சி கொள்வோம் ... இனிய காலை வணக்கம் ... ...தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி .#பரிகாரம் : திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்யவும். 🚩🕉🪷🙏🏼 #குரு பெயர்ச்சி #ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன்