இன்றைய தேவ வார்த்தை today god's word

isaac finney
419 views
3 days ago
#இன்றைய தேவ வார்த்தை today god's word #பைபிள் வசனம் #🌎பொது அறிவு #bible #jesus 🔥இன்றைய தேவ வார்த்தை🔥 God's word for you today🔥#tamilchristiansongs #tamilbibleverse #whatsappstatus #tamilchristiansongs #tamilchristian #tamilchristiansong #tamilchristianyouthnetwork #christian #tamilchristianonline #tamil #tamilchristianquotes #tamilchristianworship #jesus #tamilgospel #mohanclazarus #tamilworship #johnjebaraj #tamilchristiannetwork #jesusredeems #tamilchristians #jesuschrist #tamilchurch #song #dailymanna #jesuscalls #tamilchristiancommunity #jesuslovesyou #bible #tamilbible #tamilchristiansongsmessages #bibleverse #joelthomasraJ #christiansongs #berchmans #gerssonedinbaro # #biblequotes #malayalam #johnjebarajsongs #tamilchristianyouth #christ #verseoftheday #christianity #bhfyp #tamilchristianmedia #bennyjoshua #john #bensamuel #amen #tamilsongs #jesussaves #tamilworshipsongs #worship #tamilchristianstatussong #faith #tamilchristiansongsandwords #gospel #praisethelord #god #jebaraj #christiansong #christmas #tamilchristian #tamilchristiansong #tamilchristiansongs #tamilchristianonline #tamilchristianyouthnetwork #tamilchristianworship #tamilchristiannetwork #tamilchristiancommunity #tamilchristianmusic #tamilchristianwedding #tamilchristianverses #christiantiktok #tamilchristiansongs #tamilchristiansong #jesuslovesyou #beautifulgod #jesuswantsyou #heisrisen #tamilchristianyouthnetwork #tamilmessage #christian #beautiful #tamiljesussonglyrics #healing #beleiverofchrist #belovedjesus #jesus #jesuscares #caringgod #tamilshortmessage #reels #creator #instagramreelsindia❤️❤️ #tamil #tamilchristianonline #tamilbibleverse #tamilgospel #tamilchristianquotes #tamilchristianworship #jesuschrist #tamilchristiannetwork #johnjebaraj #tamilchristians #mohanclazarus #bible #bibleverse #tamilworship #jesusredeems #tamilchurch #tamilbible #jesuscalls #tamilchristiancommunity #tamilchristiansongsmessages #song #dailymanna #ks #kirisamuel #simsonkirijan #kirijan04 #foryoupage❤️❤️ #foryoupage #srilankan #foryou #vavuniya #fypシ #walkwithjesus #france🇫🇷 #fyppp #jesuscomingsoon #1millionaudition #loveyoujesus✝️✝️ #amen🙏 #instagramreelsindia❤️ #todaybibleverse #mohanclazuras_message #tamilbibleverses #tamilbibleverseoftheday #jesusredeemsministries #tamilbiblemessage #tamilchristianwhatsappstatus #tamilchristianwhatsappstatussong #tamilgospelsongs #tamilmethodistchurch #ianjeevan #tamilgrandma #indiangrandma #indianpatti #indianchristian #tamilverse #verseoftheday #goodfriday #resurrection #dailyverseoftheday #tamilgospelsong #ınstagood #photography #godfatherofbrokenheart #jesusquotes #motivationtamil #tamilsonglyrics #tamilmotivationalvideos #chosen #tamilchristianmedia #tamilchristianmemes #tamilchristianyouth #christiansong #dailyverse #jesussongs #dailystatus #bennyjoshua #santhosh #tamilchristiantiktok #tamiltiktok #bealiveinchrist #viral #trending #trendingtiktok #trendingedit #srilanka #jaffna #love #bitiblequotes #amen #tamilchristianvibes #tamilbibletoall #fyp #bgm_daily_songs #bgm_hits_ #christianyouth #christiansongs #christianblogger #christianyoungadults #tamil_christian_song #tamil_christian_quotes #christianministry #christiannetwork #youthchristian #christianyouthministry #jesuslovesyou❤️ #berchmans #malayalam #bhfyp #sunday #walkwithjesusdaily #walkwithjesuschrist #walkwithjesuseveryday #tamilchristianworship #tamilbibleverse #tamilchristiansongs #johnjebaraj #mohanclazarus #jesusredeems #tamilchristianquotes #tamilchurch #tamilchristianonline #tamilchristiancommunity #samelijah #jesus #tamilchristian #nehemiahroger #srilankantamil #tamilgospelgod #tamilchurch #tamilworship #tamilbible #tamilchristianonline #tamilchristianyouthnetwork #tamilchristianonlinenetwork #tamilchristianstatus #tamilchristianonlinemessages #tamilchristiansermon #tamilchristianquotes #tamilchristianmesseage #tamilchristians #tamilchristianmedia #tamilchristiansongmesssage #allnationschurchindia #timothysharanwe #timothysharansong #christian #tamil #tamilchristiansongs #tamilchristiansong #tamilbibleverse #tamilchristiannetwork #tamilchristianworship #tamilgospel #tamilchristiansongsmessages #johnjebaraj #song #jesusredeems #biblequotes #jesuslovesyou #verseoftheday #bible #joelthomasraj #gerssonedinbaro #mohanclazarus #bhfyp #jesus_beats__ #timothysharan🔥😼 #jesuslover #tamilchristiancommunity #tamilchristianyouth #tamilchristianmusic #tamibibleverse #tamilgospelsong #tamiltiktok #tamilgospelcover #tamilchristianbgm #jesusiscalling #jesuschrist #jesusfirst #jesusquotes #jesusisalivenever #timothysharanjesus #tamilstatus #tamilsong #god #faith #believe #love #cross #memes #gloriouslordjesus #eelamviews #katchatheevu #world #love #instagram #photography #travel #nature #life #instagood #india #art #like #follow #photooftheday #beautiful #photo #music #travelphotography #europe #usa #picoftheday #happy #explore #naturephotography #fashion #likeforlikes #beauty #lifestyle #followforfollowback #bhfyp #earth #instadaily #amazing #of #style #peace #people #sky #covid #cute #ig #a #insta #italy #motivation
செ.சாா்லஸ் செபஸ்டின்
1K views
3 days ago
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் சிந்தனை* *“..அவர்களிடையே நான் இருக்கின்றேன்”* அது ஒரு சிற்றூரில் இருந்த பங்குக்கோயில். அதில், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின், மறையுரையின்போது பங்குப் பணியாளர் ஒரு பெரியவரையும் ஓர் இளைஞரையும் அழைத்தார். அவர்கள் இருவரும் அவருடைய அழைப்பினை ஏற்றுத் திருப்பீடத்திற்கு முன்பு வந்தார்கள். அப்போது பங்குப் பணியாளர் அவர்கள் இருவரையும் தன்னுடைய வலப்புறமும் இடப்புறமும் நிற்கச் சொல்லிவிட்டு, தன்னுடைய இரண்டு கைகளையும் இயேசு சிலுவையில் விரித்து வைத்திருப்பதைப் போன்று விரித்து வைத்துக் கொண்டார். பின்னர் அவர் பெரியவரைப் பார்த்து, “நீங்கள்தான் தந்தையாம் கடவுள்” என்றார். இளைஞனைப் பார்த்து, “நீதான் வீழ்ந்து கிடக்கும் மானுடம்” என்றார். தன்னை, “இயேசு கிறிஸ்து” என்று சொன்னார். கோயிலில் திரண்டிருந்த மக்கள் அனைவரும் பங்குப் பணியாளர் என்ன செய்யப் போகிறாரோ என்று அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். பங்குப் பணியாளர் தனது வலப்புறமும் இடப்புறமும் இருந்த பெரியவரையும் இளைஞரையும் தன்னுடைய கை நன்றாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்ய, அவர் விரித்து வைத்திருந்த இரு கைகளையும் ஒன்றாகக் கொண்டு வந்தார். இதனால் வலப்புறமும் இடப்புறமும் இருந்த இருவரும் ஒருவரையொருவர் தொடும் அளவுக்கு அருகருகே வந்தார்கள். உடனே அவர் அவர்கள் இருவரையும் தன்னுடைய கையை விட்டுவிடச் சொல்லிவிட்டு, ஒருவர் மற்றவருடைய கைகளைப் பற்றிக்கொள்ளச் சொல்ல, அவர்களும் ஒருவர் மற்றவருடைய கைகளைப் பற்றிக் கொண்டார்கள். நடந்த எல்லாவற்றையும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த இறைமக்களிடம் பங்குப் பணியாளர், “தந்தையாம் கடவுளுக்கும் வீழ்ந்து கிடந்த மானுடத்திற்கும் இடையே இயேசு இணைப்பாளராக இருந்து ஒப்புரவைக் கொண்டு வந்ததை அடையாள முறையில் உணர்த்தும் பொருட்டே, நான் இப்படியொரு செயலைச் செய்து காட்டினேன். எங்கே கடவுளுக்கு மனிதருக்கும், ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் இடையே ஒன்றிப்பு ஏற்படுகின்றதோ, அங்கேதான் கடவுள் இருக்கின்றார்” என்று தெளிவாய்ச் சொல்லி முடித்தார். ஆம், எங்கே மனிதர்கள் ஒன்றித்திருக்கின்றார்களோ அங்கேதான் கடவுள் இருக்கின்றார். அதையே இந்த நிகழ்வும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம். *திருவிவிலியப் பின்னணி:* காணமற்போன ஆட்டினை – மனிதரை - எப்படி தேடிக் கொண்டு வரவேண்டும் என்ற பின்னணில் இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கின்றது. ஒரு மனிதர் பாவம் செய்கின்றபோது, அவரை எப்படி நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்கு தனியாகவும், இருவர், மூவராகவும், அல்லது திருஅவையாகவும் சென்று அவரோடு பேசி, அவரை நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்று சொல்லும் இயேசு, இவ்வாறு ஒருவர் நல்வழிக்குக் கொண்டு வரப்படும்போது, சகோதரர் சகோதரிகள் நடுவில் ஒன்றிப்பு ஏற்படும்போது அங்கே தான் இருப்பதாகச் சொல்கின்றார். யூதர்களைப் பொறுத்தவரையில், பத்துப் பேர் இருந்தால், தொழுகைக் கூடத்தை நடத்தலாம் என்றொரு நியதி இருந்தது. இயேசுவோ, “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன்” என்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் மாட்சி அல்லது அவரது உடனுறைதல் எருசலேம் திருக்கோயிலை விட்டு வெளியே செல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். இதற்கு முக்கியக் காரணம், மக்கள் கடவுளோடு ஒப்புரவாக இல்லை, சக மனிதர்களையும் அவர்கள் மனிதர்களாக நடத்தவில்லை. இறையன்பும் பிறரன்பும் இடத்தில்தான் கடவுள் இருப்பார். எனவே, நாம் கடவுளையும் அவரது சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களையும் அன்பு, அவரது உடனுறைதல் நம் நடுவில் இருக்கச் செய்வோம். *சிந்தனைக்கு:*  உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில்தான் கடவுள் இருக்கின்றார்.  நாம் ஒவ்வொருவரும் அடுத்திருப்பவருக்குக் காவலாளிகள், அதனால் அவர்கள் வழி தவறிப்போகாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை.  மனிதருக்கு எதிராகச் செய்யும் பாவம் அனைத்தும் கடவுளுக்கு எதிராகச் செய்யப்படும் பாவமே. *இறைவாக்கு:* ‘அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கின்றார்’ (1 யோவா 4:8) என்பார் யோவான். எனவே, கடவுளையும் அடுத்திருப்பவரையும் உண்மையாய் அன்புசெய்து, கடவுளின் உடனுறைதல் நம் நடுவில் இருக்கச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம். *- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
செ.சாா்லஸ் செபஸ்டின்
615 views
3 days ago
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை காலை ஜெபம்* "அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை என்று போற்றுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்து பாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது". (திருப்பாடல் 66: 1-3a. 5,8. 16-17) கடவுளே! அனைத்து உலகின் வேந்தர் நீரே. இந்த காலை வேளையில் உம்மை வாழ்த்தி, போற்றி, வணங்கி, ஆராதிக்கின்றேன். இறைவா! நாங்கள் இருவர், மூவர் என்று கூடும் நேரங்களில், பிறரைப் பற்றி புறம் பேசிய தருணங்கள் ஏராளம். மற்றவரைக் குறைகூறி தீர்ப்பளித்த நேரங்களுக்காக, உம்மிடம் நாங்கள் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம். இனி இருவர், மூவர் நாங்கள் கூடும்போது, எங்களது உரையாடல்கள் உம்மைக் குறித்தும், உமது மாட்சியின் வல்லமையைக் குறித்தும், வல்லமையின் நிமித்தம் நடக்கும் புதுமைகளைக் குறித்தும் இருப்பனவாக. மேலும், பிறரைக் கூறித்து பேசும்போது, அவர்களது நிறைகளை மட்டும் பேசும், உயர்ந்த நேர்மையான உள்ளங்களை எங்களுக்குத் தந்தருளும். இயேசுவே! இன்று எங்களது எண்ணங்கள், தேவைகள், செயல்திட்டங்கள், அனைத்தையும் உம் திருக்கரத்தில் ஒப்படைக்கின்றோம். ஆண்டவரே! நீரே அவற்றை ஆசீர்வதித்து, உமது பாதையில் வழிநடத்தும். இன்று நாங்கள், யாருடைய மனதும் புண்படுத்தும் வகையில் நடக்காதிருக்கவும், மாறும் உலக அன்பிற்காக ஏங்காமல், என்றென்றும் வாழச்செய்யும் உமது நிலையான அன்பில் நாங்கள் நிலைத்திருந்து, களிகூரவும் செய்தருளும். இயேசு மரி! சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணகத்தில் இருக்கிற...(1) அருள் நிறைந்த...(3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.* #இன்றைய வசனம்
செ.சாா்லஸ் செபஸ்டின்
555 views
5 days ago
#இன்றைய வசனம் #இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை 📕*இன்றைய மன்னா*⛪ *10.08.2026* இயேசு,தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் '. யோவான் 12:25,26 *இந்த திங்கள்கிழமை உங்களுக்கு ஆசிர்வாதமான நாளாக அமையட்டும்!* *"கிறிஸ்துவுக்குள் நிறைவாழ்வு ஊழியங்கள்"*