சுபஹானல்லாஹ்🕋🕋

SHEIK 🌺KSN🌺
1.3K views
1 months ago
பணம், பொருள், புகழ் எல்லாம் தற்காலிக சந்தோஷம் தான். ஆனா இதயத்துக்குள்ள இருக்குற வெறுமையை நிரப்புறது திக்ரு மட்டும் தான். நபி ﷺ கூறினார்கள்: "உயிரோடு இருக்குறவருக்கும் இறந்தவருக்கும் உள்ள வித்தியாசம், அல்லாஹ்வை திக்ரு செய்வதும் செய்யாமல் இருப்பதும் தான்" — ஹதீஸ் புகாரி 6407 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.4K views
1 months ago
உலகத்துலயே உண்மையான, நிபந்தனை இல்லாத அன்புனா அது ஒரு தாயோட அன்பு. அந்த தாயோட அன்பை விட பல மடங்கு அதிகமா அல்லாஹ் நம்ம மேல அன்பு வைச்சிருக்கான். நாம தப்பு செஞ்சாலும், கஷ்டப்பட்டாலும்... ஒரு தாய் குழந்தைய கோவிச்சாலும் கடைசியா கட்டி அணைக்கிற மாதிரி, அல்லாஹ் நம்மள மன்னிக்க காத்துட்டு இருக்கான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
5.2K views
1 months ago
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஏழு பேர்களுக்கு அல்லாஹ் தன் அர்ஷின் நிழலை தருவான். அவனது நிழலை தவிர வேறு நிழல் இல்லாத நாளில்" — அழகும் அந்தஸ்தும் உள்ள பெண்ணால் (தவறான செயலுக்கு) அழைக்கப்பட்டபோது, "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்" என்று மறுத்தவர். புகாரி 660, முஸ்லிம் 1031 அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக பிரிந்த இரண்டு நபர்கள் சந்தித்தாலும் பிரிந்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே. அழகும் அந்தஸ்தும் உள்ள பெண் அழைத்தும் "நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்" என்று சொல்லி மறுத்தவன் ஹயாவை பாதுகாத்தவன். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
3.4K views
1 months ago
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நேர்மையோடு நடுநிலையாகச் செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். வரம்பு மீறிவிடாதீர்கள் அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து செய்யப்படும் நிலையான நற்செயலே ஆகும். என #ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6464) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
9.3K views
1 months ago
மறுமை நாளில் நபி ﷺ அவர்களின் பரிந்துரையும் (ஷஃபாஅத்) அவர்களின் அருகாமையும் கிடைக்க அதிகம் ஸலவாத்து ஓதுவது சிறந்த வழியாகும். இமாம் திர்மிதி அவர்களின் குறிப்பின்படி, ஒருவர் நபி_ﷺ மீது ஒருமுறை ஸலவாத்து கூறினால், அல்லாஹ் அவருக்குப் பகரமாக 10 முறை அருள்புரிகிறான் மற்றும் 10 நன்மைகள் எழுதப்படுகின்றன. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
5.1K views
1 months ago
அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்று "அல்-லதீஃப்". இதற்கு மூன்று அர்த்தம் இருக்கு: 1) மிகவும்_கருணையானவன் - நாம் கேட்காமலே தேவைகளை கொடுப்பவன். 2) நுட்பமானவன் - நம் சிறு சிறு கஷ்டங்களையும் அறிபவன். 3) மென்மையானவன் - நம் நிலைமையை புரிந்து மெதுவாக வழிநடத்துபவன். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.9K views
2 months ago
பகலிலும் இரவிலும் நபி (ஸல்) அவர்கள் கேட்ட பாவமன்னிப்புக் கோரல் (உடைய அளவு). (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️