நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
"ஏழு பேர்களுக்கு அல்லாஹ் தன் அர்ஷின் நிழலை தருவான். அவனது நிழலை தவிர வேறு நிழல் இல்லாத நாளில்" —
அழகும் அந்தஸ்தும் உள்ள பெண்ணால் (தவறான செயலுக்கு) அழைக்கப்பட்டபோது, "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்" என்று மறுத்தவர்.
புகாரி 660, முஸ்லிம் 1031
அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக பிரிந்த இரண்டு நபர்கள் சந்தித்தாலும் பிரிந்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே.
அழகும் அந்தஸ்தும் உள்ள பெண் அழைத்தும் "நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்" என்று சொல்லி மறுத்தவன் ஹயாவை பாதுகாத்தவன். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#இறை அடியான்☝️
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நேர்மையோடு நடுநிலையாகச் செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். வரம்பு மீறிவிடாதீர்கள் அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து செய்யப்படும் நிலையான நற்செயலே ஆகும்.
என #ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
(புகாரி: 6464)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#இறை அடியான்☝️