SHEIK 🌺KSN🌺
3K views 21 days ago
சுவனத்தின் அழகு கற்பனைக்கு அப்பாற்பட்டது நம்ம துனியால தங்கம் ரொம்ப விலை உயர்ந்தது. ஆனா சுவனத்துல சாதாரண மரத்தோட தண்டே தங்கம். "எந்த கண்ணும் கண்டிராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதனின் உள்ளத்திலும் நினைக்க முடியாத" நிஃமத் அங்க இருக்கு புகாரி 3244 இந்த தங்க மரங்கள் இலவசமாக இல்ல. ஈமான், தொழுகை, பொறுமை, துஆ இதெல்லாம் தான் அதற்கான "விலை". "யா அல்லாஹ்! எங்களை சுவனவாசிகளாக ஆக்குவாயாக" ஆமீன்.! அல்லாஹ் நம் எல்லாருக்கும் ஜன்னதுல் ஃபிர்தவ்ஸை தருவானாக 🌴 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
46 shares

More like this