ShareChat
click to see wallet page
search
அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு தண்டனையை தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் அந்த மறுமை நாளுக்காகத்தான். [#அல்குர்ஆன் 14:42] #நபி_ﷺ அவர்கள் கூறினார்கள்: " அநீதி இழைக்கப்பட்டால், அநீதி இழைக்கப்பட்டவரின் #துஆவுக்கும் #அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை." [புகாரி 2448] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - பழிவாங்க முற்படாதீர்கள்: அவர்கள் செய்ததை அல்லாஹ் காண்கிறான், மேலும் அவனது நீதி உங்களுடையதை விடப் பெரியது  பழிவாங்க முற்படாதீர்கள்: அவர்கள் செய்ததை அல்லாஹ் காண்கிறான், மேலும் அவனது நீதி உங்களுடையதை விடப் பெரியது - ShareChat