SHEIK 🌺KSN🌺
833 views 2 days ago
உலகத்துல பணம், பதவி, படிப்பு எல்லாம் இருந்தாலும், அல்லாஹ்வின் பார்வையில் "சிறந்தவர்" யார்னா குர்ஆனை கத்துகிறவரும், கத்துக்கொடுக்கிறவரும் தான். நீங்க ஒரு ஆயத்தை ஒருத்தருக்கு சொல்லிக்கொடுத்தா, அவர் அதை ஓதுற வரைக்கும், அவர் மூலமா இன்னொருத்தர் கத்துக்குற வரைக்கும்... உங்களுக்கு கூலி (நன்மை) வந்துகிட்டே இருக்கும். நபி ﷺ அவர்களின் இன்னொரு வாக்கு: "குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது மறுமை நாளில் தன்னை ஓதியவர்களுக்கு பரிந்துரை செய்யும்." — ஹதீஸ் முஸ்லிம். தினமும் ஒரு ஆயத்தாவது ஓதி, அதன் அர்த்தத்தை கத்துக்கணும் வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு குர்ஆன் சொல்லிக்கொடுக்கணும் நமக்கு தெரிஞ்சதை மத்தவங்களுக்கு கற்றுக்கொடுக்கணும். யா அல்லாஹ், எங்களுக்கு பயனளிக்க கூடியதை கற்றுத்தந்து, நீ எங்களுக்கு கற்றுத்தந்ததை கொண்டு எங்களுக்கு பயன் தருவாயாக" 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
23 likes
16 shares

More like this