
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
#✨கடவுள் #🕉️ஓம் முருகா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✡️ஜோதிட பரிகாரங்கள்
“மாலை நேரத்தில் முருகன் பெயரை ஒரு முறை சொல்லுங்கள்…
சோர்ந்த மனதுக்கு அமைதி கிடைக்கும்…
கைவிடப்பட்ட பாதையும் மீண்டும் மலர ஆரம்பிக்கும்…
வேலவன் அருள் இருந்தால், இருள் கூட வழி காட்டும்…
ஓம் சரவண பவா… என்று அழையுங்கள் நல்ல மாற்றம் வரும் 🙏🙏🙏🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️ஓம் முருகா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️ஓம் முருகா #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🌿 “ஓம் நமோ நாராயணாய” 🌿
இந்த 8 எழுத்து மந்திரம் சாதாரண வார்த்தை இல்லை…#பெருமாளின்
முழு அருளையும் தரும் அதிசய மந்திரம் என்று பழமையான சாஸ்திரங்கள் சொல்லுகின்றன 🙏✨
மனசில் குழப்பம் இருந்தாலும்…
வாழ்க்கையில் தடைகள் வந்தாலும்…
இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் சொன்னால் மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கும் ❤️
பல முனிவர்கள் கூட
“நாராயணா” என்ற ஒரு பெயரிலேயே மோட்சம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள் 🔱
காலை எழுந்ததும் 11 முறை:
👉 “ஓம் நமோ நாராயணாய” 🙏
என்று சொன்னாலே வீட்டில் நேர்மறை சக்தி அதிகரிக்கும்னு நம்பப்படுது ✨🦅
🙏 “காப்பவன் பெருமாள்…🙏
கைவிடாதவன் நாராயணன்…” ❤️
🙏 ஓம் நமோ நாராயணா 🙏
#நம்பிக்கையோடு இந்த பதிவை ஒருவருக்காவது பகிர்ந்து விடு 🙏
#Perumal #OmNamoNarayanaya #Vishnu #Govinda #TamilBhakti
#✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨கடவுள் #🙏ஜெய் ஆஞ்சநேயா
#✡️ஜோதிட பரிகாரங்கள் குறையொன்றுமில்லை - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்
நரசிம்ஹ அவதாரத்துக்குத் தனியான ஏற்றம் தருவது அவருடைய அத்யத்புத ரூபம்.
"ஸ்தம்பே ந த்ருச்யதே" (ஸ்தம்பத்திலே, தூணிலே தெரியலையே) என்று ஹிரண்யகசிபு கேட்டபோது,
"ஸ்தம்பேந த்ருச்யதே" (ஸ்தம்பத்திலேதான் தெரிகிறான்) என்று பதில் சொல்கிறான் குழந்தை பிரஹலாதன்.
"எனக்கு தெரியாமல் உனக்குத் தெரிகிறானா? இரு! இதோ உன் தலை வேறு, உடம்பு வேறுன்னு துண்டிக்கிறேன். அது பிரிஞ்சு போய்த் துடிக்கறச்சே தைப்பானா பார்ப்போம்" என்கிறான் அசுரன்.
"அந்த காரியம் அவன் பண்ண மாட்டான்" என்கிறான் பிரஹலாதன்.
"அவன் பண்ணமாட்டான் என்றால் நீ ஏன் அவனை ஆச்ரயிக்கிறாய்"?
"அங்கே ஸ்தம்பத்திலேஇருக்கிறவன் என்ன அவ்வளவு கடினாத்மாவா?. நீ கத்தி எடுத்து வெட்டறேன்னு சொல்றியே. அந்தக் கத்தியைக் கழுத்தருகே கொண்டு வர முடியுமா உன்னாலே. அது வரை அவன் பார்த்துக் கொண்டிருப்பானா?" என்கிறான் பிரஹலாதன்.
அவ்வளவு விச்வாசம் பகவானிடத்திலே!
அந்த மாதிரி பூரண விச்வாசம் வைத்தால்தான், "என்னை ரட்சிக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது" என்று பகவானிடத்திலே உரிமை கொண்டாடலாம்.
விச்வாசம் பண்ணுவதற்கு முன்னே சரணாகதி பண்ணினால் எடுபடுமா?
யாகம் பண்ண ஒருவர் திரவிய உதவி செய்கிறார். நம்பிக்கை இல்லாமலேதான் செய்கிறார். ஆனால் யாகம் செய்து மழை பெய்த பிறகு அவருக்கு நம்பிக்கை வருகிறது. சரணாகதி விஷயம் அப்படி இல்லை. விச்வாசம் இல்லாமல் சரணாகதி பண்ணினால் பலிக்காது.
எம்பார் அவர்கள் காலட்சேப கோஷ்டியிலே இருந்த தமது சீடர்களுக்கு சொல்லுவார் "கர்ம, ஞான, பக்தி யோகம் எல்லாம் பண்ணுவது கஷ்டம். அதெல்லாம் பண்ணி அவஸ்தைப்படாமல் சரணாகதியை சுலபமாகப் பண்ணிவிடலாம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் சரணாகதிக்கு முன்னாடி மகாவிச்வாசம் என்று ஒன்று இருக்கே. அது சுலபத்திலே வருவதில்லை. அக்கம்பக்கத்திலே உள்ளவர்களிடம் ஏற்படும் விச்வாசம் கூட நமக்கு பகவானிடத்திலே வருவதில்லை" என்பார்.tks nalini gopalan
#👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
தேடலின் ரகசியம்
அவன் பெயர் ஆனந்த். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். மிகச்சிறந்த உழைப்பாளி, நேர்மையானவன். ஆனால், கடந்த சில மாதங்களாக அவனுக்குக் கடுமையான சோதனைக் காலம். அலுவலகத்தில் அவனுடைய உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை; மாறாக, சக ஊழியர்களின் சதியால் தேவையற்ற பழிச்சொல்லுக்கு ஆளாகி, மன உளைச்சலின் உச்சத்தில் இருந்தான்.
ஒரு வியாழக்கிழமை மாலை, மனம் தாங்க முடியாமல் சென்னை திரிப்ளிகேனில் (திருவல்லிக்கேணி) உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்திற்குச் சென்றான். குருராயரின் பிருந்தாவனத்தின் முன் அமர்ந்ததும், அவனையறியாமல் கண்கள் கசிந்தன.
"ராயரே... எல்லாரும் என்னை ஒதுக்குகிறார்கள். என் திறமைக்கு மதிப்பே இல்லை. யாருக்கும் என்னை தேவையில்லை போலிருக்கிறது. நான் ஏன் இன்னும் வாழ வேண்டும்?" என்று மனதுக்குள் கதறினான்.
அப்போது அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஒரு முதியவர், ஆனந்தின் தோளைத் தொட்டு ஒரு துண்டுப் பிரசுரத்தை (Pamphlet) அவனிடம் கொடுத்தார். அதில் ராயரின் படம் இருந்தது, கீழே ஒரு வாக்கியம் எழுதப்பட்டிருந்தது:
"தேவைப்படும் போது தேடப்படுவாய்... அதுவரை அமைதியாக இரு!"
அந்த வரிகள் ஆனந்தின் மனதில் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின. ராயரே நேரில் வந்து தன்னிடம் சொல்வது போல் உணர்ந்தான். அன்றிலிருந்து யாரிடமும் தன் திறமையை நிரூபிக்க அவன் போராடவில்லை; தன் கடமையை மட்டும் ராயர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அமைதியாகச் செய்தான்.
நடந்த அற்புதம்
சில வாரங்கள் கடந்தன. ஆனந்த் வேலை செய்யும் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய வெளிநாட்டுத் திட்டத்தின் (Project) பொறுப்பு வந்தது. அந்தத் திட்டத்தின் தரவுப் பகுப்பாய்வு (Data Analysis) மற்றும் கணக்கு விபரங்கள் மிகச் சிக்கலானவை. நிறுவனத்தின் முக்கிய மேலாளர்கள் அனைவரும் கைகொடுத்துவிட்டனர். சிறிய தவறு நடந்தாலும் நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்ற நிலை.
திடீரென நிறுவனத்தின் முதலாளி (CEO) அவசரக் கூட்டம் கூட்டினார். "நம்மிடம் இந்தச் சிக்கலைத் தீர்க்கக்கூடிய திறமையான ஆள் யாராவது இருக்கிறார்களா?" என்று கேட்டார்.
அப்போது ஒரு மூத்த அதிகாரி, "சார், கடந்த இரண்டு வருடப் பதிவுகளைப் பார்த்தேன். மிகக் கடினமான நேரங்களில் எல்லாம் அமைதியாக இருந்து, துல்லியமாக வேலை முடித்துக் கொடுத்த ஒரு இளைஞன் இருக்கிறான்.
மிகக் கடினமான நேரங்களில் எல்லாம் அமைதியாக இருந்து, துல்லியமாக வேலை முடித்துக் கொடுத்த ஒரு இளைஞன் இருக்கிறான். அவன் பெயர் ஆனந்த்" என்றார்.
அடுத்த ஐந்தாவது நிமிடம், இதுவரை யாரும் கண்டு கொள்ளாத ஆனந்த், முதலாளியின் அறைக்கு அவசரமாக வரவழைக்கப்பட்டான்.
முதலாளி அவனிடம், "ஆனந்த், இந்த நிறுவனத்தின் கௌரவம் இப்போது உன் கையில். இதை உன்னால் சரி செய்ய முடியுமா?" என்று பதற்றத்துடன் கேட்டார்.
ஆனந்த் தன் பாக்கெட்டில் இருந்த ராயரின் படத்தை மனதுக்குள் நினைத்துக் கொண்டு, "நிச்சயம் செய்கிறேன் சார், குருராயர் துணை இருக்கிறார்" என்றான்.
அடுத்த 48 மணி நேரம் தூக்கமில்லாமல், தன் முழுத் திறமையையும் பயன்படுத்தி அந்தச் சிக்கலான திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தான். நிறுவனத்திற்குப் பெரும் லாபமும், புகழும் கிடைத்தது.
ராயரின் அருள்
மறுநாள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் முன்னிலையிலும் ஆனந்துக்கு "சிறந்த ஊழியர்" விருதும், கணிசமான ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வும் வழங்கப்பட்டது. நேற்றுவரை அவனை திக்காதவர்கள் எல்லாம் இன்று அவனைத் தேடி வந்து வாழ்த்துக் கூறினர். அவனைக் கீழே தள்ள நினைத்தவர்கள், அவனுடைய உதவிக்காகக் காத்து நின்றனர்.
அன்று மாலை, ஆனந்த் மீண்டும் திரிப்ளிகேன் ராயர் மடத்திற்கு ஓடினான். பிருந்தாவனத்தின் முன் நின்று ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.
அப்போது அவன் மனதில் அந்த வரிகள் மீண்டும் எதிரொலித்தன:
"உன் திறமையும், நற்குணமும் உனக்கானவை. உலகம் உன்னை எப்போதும் கொண்டாடாது. ஆனால், தேவைப்படும் போது நீ தேடப்படுவாய். அதுவரை பொறுமையாக, ராயரின் பாதங்களை நம்பி உன் கடமையைச் செய்."
திரிப்ளிகேன் ராயரின் குருவருள், தகுந்த நேரத்தில் அவனுக்குரிய அங்கீகாரத்தைத் தேடித் தந்து, அவன் வாழ்வை ஒளிரச் செய்தது!
ஸ்ரீ மன் மூலராமோ விஜயதே...
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏ஏகாதசி🕉️
தேடலின் ரகசியம்
அவன் பெயர் ஆனந்த். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். மிகச்சிறந்த உழைப்பாளி, நேர்மையானவன். ஆனால், கடந்த சில மாதங்களாக அவனுக்குக் கடுமையான சோதனைக் காலம். அலுவலகத்தில் அவனுடைய உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை; மாறாக, சக ஊழியர்களின் சதியால் தேவையற்ற பழிச்சொல்லுக்கு ஆளாகி, மன உளைச்சலின் உச்சத்தில் இருந்தான்.
ஒரு வியாழக்கிழமை மாலை, மனம் தாங்க முடியாமல் சென்னை திரிப்ளிகேனில் (திருவல்லிக்கேணி) உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்திற்குச் சென்றான். குருராயரின் பிருந்தாவனத்தின் முன் அமர்ந்ததும், அவனையறியாமல் கண்கள் கசிந்தன.
"ராயரே... எல்லாரும் என்னை ஒதுக்குகிறார்கள். என் திறமைக்கு மதிப்பே இல்லை. யாருக்கும் என்னை தேவையில்லை போலிருக்கிறது. நான் ஏன் இன்னும் வாழ வேண்டும்?" என்று மனதுக்குள் கதறினான்.
அப்போது அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஒரு முதியவர், ஆனந்தின் தோளைத் தொட்டு ஒரு துண்டுப் பிரசுரத்தை (Pamphlet) அவனிடம் கொடுத்தார். அதில் ராயரின் படம் இருந்தது, கீழே ஒரு வாக்கியம் எழுதப்பட்டிருந்தது:
"தேவைப்படும் போது தேடப்படுவாய்... அதுவரை அமைதியாக இரு!"
அந்த வரிகள் ஆனந்தின் மனதில் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின. ராயரே நேரில் வந்து தன்னிடம் சொல்வது போல் உணர்ந்தான். அன்றிலிருந்து யாரிடமும் தன் திறமையை நிரூபிக்க அவன் போராடவில்லை; தன் கடமையை மட்டும் ராயர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அமைதியாகச் செய்தான்.
நடந்த அற்புதம்
சில வாரங்கள் கடந்தன. ஆனந்த் வேலை செய்யும் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய வெளிநாட்டுத் திட்டத்தின் (Project) பொறுப்பு வந்தது. அந்தத் திட்டத்தின் தரவுப் பகுப்பாய்வு (Data Analysis) மற்றும் கணக்கு விபரங்கள் மிகச் சிக்கலானவை. நிறுவனத்தின் முக்கிய மேலாளர்கள் அனைவரும் கைகொடுத்துவிட்டனர். சிறிய தவறு நடந்தாலும் நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்ற நிலை.
திடீரென நிறுவனத்தின் முதலாளி (CEO) அவசரக் கூட்டம் கூட்டினார். "நம்மிடம் இந்தச் சிக்கலைத் தீர்க்கக்கூடிய திறமையான ஆள் யாராவது இருக்கிறார்களா?" என்று கேட்டார்.
அப்போது ஒரு மூத்த அதிகாரி, "சார், கடந்த இரண்டு வருடப் பதிவுகளைப் பார்த்தேன். மிகக் கடினமான நேரங்களில் எல்லாம் அமைதியாக இருந்து, துல்லியமாக வேலை முடித்துக் கொடுத்த ஒரு இளைஞன் இருக்கிறான்.
மிகக் கடினமான நேரங்களில் எல்லாம் அமைதியாக இருந்து, துல்லியமாக வேலை முடித்துக் கொடுத்த ஒரு இளைஞன் இருக்கிறான். அவன் பெயர் ஆனந்த்" என்றார்.
அடுத்த ஐந்தாவது நிமிடம், இதுவரை யாரும் கண்டு கொள்ளாத ஆனந்த், முதலாளியின் அறைக்கு அவசரமாக வரவழைக்கப்பட்டான்.
முதலாளி அவனிடம், "ஆனந்த், இந்த நிறுவனத்தின் கௌரவம் இப்போது உன் கையில். இதை உன்னால் சரி செய்ய முடியுமா?" என்று பதற்றத்துடன் கேட்டார்.
ஆனந்த் தன் பாக்கெட்டில் இருந்த ராயரின் படத்தை மனதுக்குள் நினைத்துக் கொண்டு, "நிச்சயம் செய்கிறேன் சார், குருராயர் துணை இருக்கிறார்" என்றான்.
அடுத்த 48 மணி நேரம் தூக்கமில்லாமல், தன் முழுத் திறமையையும் பயன்படுத்தி அந்தச் சிக்கலான திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தான். நிறுவனத்திற்குப் பெரும் லாபமும், புகழும் கிடைத்தது.
ராயரின் அருள்
மறுநாள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் முன்னிலையிலும் ஆனந்துக்கு "சிறந்த ஊழியர்" விருதும், கணிசமான ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வும் வழங்கப்பட்டது. நேற்றுவரை அவனை திக்காதவர்கள் எல்லாம் இன்று அவனைத் தேடி வந்து வாழ்த்துக் கூறினர். அவனைக் கீழே தள்ள நினைத்தவர்கள், அவனுடைய உதவிக்காகக் காத்து நின்றனர்.
அன்று மாலை, ஆனந்த் மீண்டும் திரிப்ளிகேன் ராயர் மடத்திற்கு ஓடினான். பிருந்தாவனத்தின் முன் நின்று ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.
அப்போது அவன் மனதில் அந்த வரிகள் மீண்டும் எதிரொலித்தன:
"உன் திறமையும், நற்குணமும் உனக்கானவை. உலகம் உன்னை எப்போதும் கொண்டாடாது. ஆனால், தேவைப்படும் போது நீ தேடப்படுவாய். அதுவரை பொறுமையாக, ராயரின் பாதங்களை நம்பி உன் கடமையைச் செய்."
திரிப்ளிகேன் ராயரின் குருவருள், தகுந்த நேரத்தில் அவனுக்குரிய அங்கீகாரத்தைத் தேடித் தந்து, அவன் வாழ்வை ஒளிரச் செய்தது!
ஸ்ரீ மன் மூலராமோ விஜயதே...
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #✡️தோஷ பரிகாரங்கள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
#✨கடவுள் #🕉️ஓம் முருகா #🗓️ தமிழ் மாதங்களின் சிறப்புக்கள் 🌼 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம்
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🏹ராம நவமி வாழ்த்துக்கள்🙏 #🙏பெருமாள்











