-
ShareChat
click to see wallet page
@shabbir0360
shabbir0360
-
@shabbir0360
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#இன்று சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர்-19 Today International Men's Day is November-19 பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக. Be a good father to children. பெற்றோருக்கு நல்ல மகனாக. Be a good son to your parents. மனைவிக்கு அன்பான கணவனாய். Be a loving husband to your wife. சகோதரிகளுக்கு பாசமான சகோதரனாய். Be a loving brother to your sisters. தோழிக்கு நல்ல தோழனாக இருக்கும் A friend will be a good companion ஆண்களுக்கு ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் Happy Men's Day to men Congratulations......வாழ்த்துக்கள்
இன்று சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர்-19 - CELEBRATE positive contributions] mens society community family marriage 10 child care and to the environment INTERNATIONAL MENSDAY November 19 CELEBRATE positive contributions] mens society community family marriage 10 child care and to the environment INTERNATIONAL MENSDAY November 19 - ShareChat
#முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் இன்று வங்கிகளையும் ஆயில் நிறுவனங்களையும் அரசுடமையாக்கிய வீரமங்கை பிறந்த தினம் இன்று
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் இன்று - ShareChat
#வாழ்க்கையில் நாம் மறக்க முடியாத நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சில நாட்களும் உண்டு மறந்து விடாதா என சில நாட்களும் உண்டு. நம்மை கீழே தள்ளியவர்களும் தள்ள நினனைப்பவர்களுக்கும் ஒரே எண்ணம் தான் நாம் கவலைப்படுவதையும் கண்ணீர் சிந்துவதையும் பார்க்க வேண்டும் என்பதே ஓடி ஓடி தோல்வியை தழுவுவதால் அலைகள் வருந்துவதில்லை சிதறியபடி கிடைக்கிறோமே என்று விண்மீன்கள் வருந்துவதில்லை துயரங்கள் எதுவாயினும் முகத்தில் புன்னகையும் மனதில் நம்பிக்கையும் வைத்தால் வெற்றி நிச்சயம் There are some unforgettable days in 𝚕𝚒𝚏𝚎 And some days we wish we could forget Those who pushed us down And those who intend to push us down have only one 𝚝𝚑𝚘𝚞𝚐𝚑𝚝 That is, to see us worry and shed tears The waves don't grieve for embracing failure by running and runnin The stars don't grieve for being 𝚜𝚌𝚊𝚝𝚝𝚎𝚛𝚎𝚍 Whatever the sorrows, if you keep a smile on your face and hope in your heart, success is certain
வாழ்க்கையில் நாம் மறக்க முடியாத நாட்கள் - GKA [ GKA [ - ShareChat
#சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19 சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19 சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1999ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. இத்தினம் அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (AIMWA) சார்பில் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. உலகில் ஆண்களை கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது. ஆண்கள் தின வாழ்த்துக்களுடன் நான்
சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19 - ShareChat
#சர்வதேச கழிவறை தினம் நவம்பர்-19 சர்வதேச கழிவறை தினம் நவம்பர்-19 ( World Toilet Day 19 நவம்பர் 2020 ) இது சிங்கப்பூரில் Jack Sim ல் அறிமுகப்படுத்தப்பட்டு ஐ.நா.சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உலகக் கழிவறைநாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ம் ஆண்டில் உலகக்கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்புநாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். 2013 ஜூலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நவம்பர் 19 ம் நாளை ஐக்கியநாடுகளின் சிறப்புநாளாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்தது. இதற்கான முன்மொழிவை சிங்கப்பூர் ஐக்கியநாடுகள் சபையில் முன்வைத்து அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சர்வதேச கழிவறை தினம் நவம்பர்-19 - ShareChat
#மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. நிலையான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. நீங்கள் மற்றவர்களுக்கு செய்த நன்மைகள். மற்றவர்கள் உங்களுக்கு செய்த தீமைகள். இவற்றை மறந்து விடுங்கள். For a stable and happy life: Forget the good deeds you have done for others, and the bad deeds others have done to you. Good evening and greetings. இனிய மாலை வணக்கம்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. - ShareChat
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் நவம்பர் 18, 2002* சென்னை புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் திறக்கப்பட்ட நாள். சென்னை புறநகர் பேருந்து நிலையம் சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது. இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. தி. மு. க. ஆட்சியில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்ட இப்பேருந்து நிலையம் மருத்துவமனையாக மாற்றப்படாமல் 2002 ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ம் நாளன்று அப்போதைய தமிழக முதலமைச்சர், ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இப்பேருந்து நிலையத்துக்கு தற்போது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - சென்னைப் புறநகா பேருந்து நிலையம்  மான்புமகு தட்ழ  முகலமைச்ச் பாகவல் 006 109 మIu ~uగ" ITL LTnlta] சென்னைப் புறநகா பேருந்து நிலையம்  மான்புமகு தட்ழ  முகலமைச்ச் பாகவல் 006 109 మIu ~uగ" ITL LTnlta] - ShareChat
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் நவம்பர் 18, 1928* உலகம் போற்றும் கார்ட்டூன் பட கதாநாயகனான மிக்கி மவுஸ் என்ற சுண்டெலி உருவாக்கப்பட்ட தினம் இன்று. வால்ட் டிஸ்னியின் பேசும் படத்தில் முதலில் அறிமுகமான மிக்கி மவுஸ் அமெரிக்காவின் பொழுது போக்கு தொழிலின் சின்னமாக மாறிவிட்டது. ஸ்டிம்போட் வில்லி என்ற ஒரு திரைப்படத்தில் தான் மிக்கி மவுஸ் அறிமுகமானது. மிக்கி மவுசை உருவாக்கிய கார்டூனிஸ்ட் வால்ட் டிஸ்னிக்கு அதுதான் முதல் படம். ஆரம்ப காலத்தில் மிக்கி மவுஸ் தோற்றத்தில் எலிபோலத்தான இருந்தது. பிறகுதான் சுண்டெலியாக உருமாறியது. அதே போல அதன் பெயரும் முதலில் மார்டிமெர். டிஸ்னி அவர்களின் மனைவி வற்புறுத்தியதால் அதன் பெயர் மிக்கி என்று மாறியது.
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - ShareChat
#ரசிக்கும் சீமானே பிறர் கொடுக்கும் தனிமையில் நம்மை அறியலாம் நாமாக எடுக்கும் தனிமையில் உலகை ரசிக்கலாம் (ரசிக்கின்றேன் உலகை) In the solitude given by others, we can know ourselves; in the solitude we choose, we can enjoy the world (I am enjoying the world). Good morning......இனிய காலை வணக்கங்கள்
ரசிக்கும் சீமானே - ShareChat
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் *நவம்பர் 18,* *வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு தினம்.* இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சி. 1906 அக்டோபர் 16ம் தேதி சுதேசிக் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரைத் தேவரும், வ.உ.சி செயலராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர். வ.உ.சி விடுதலைப் போரில் தீவிரப் பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும் புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார். 1936ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சிதம்பரனார் இயற்கை எய்தினார்.
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - சிதம்பரம்பிள்ளை 61.2. நினைவு நாளில் அவரை போற்றி வணங்குகிறேன் 05.09.1872 - 18.11.1936 சிதம்பரம்பிள்ளை 61.2. நினைவு நாளில் அவரை போற்றி வணங்குகிறேன் 05.09.1872 - 18.11.1936 - ShareChat