ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால், நாம் தெளிவான நோக்கமும், நிலையான உறுதியும், சரியான நடவடிக்கை எடுக்கும் தைரியமும் கொண்டு, அதை அக்கறையுடன் வளர்க்க வேண்டும். பாரதம் உலகிலேயே உயிர்ப்பு மிக்க நாடாக வளர நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம்.
#sadhguruquotes#குருவாசகம்#sadhgurutamil#bharat#StrongNation
நீங்கள் 'லாஜிக்' என்பதின் அடிமையாக மாறும்போது, வாழ்க்கையின் 'மேஜிக்' என்பதை தவற விட்டுவிடுவீர்கள். மனிதர்கள் பகுத்துப் பார்க்கும் புத்தியின் வரம்புகளைத் தாண்டி, நாம் இங்கு உயிருடன் இருப்பதின் நிஜமான அற்புதத்தை உணரச் செய்வதுதான் என் வேலை.
#sadhguruquotes#குருவாசகம்#sadhgurutamil#logic#magic