saravanan.
1.9K views
#anubathathuvam. தத்துவம் நேற்று இரவு ஏன் உன்னை எனக்கு இவ்வளவு பிடிச்சிருக்கு என்பதற்கான காரணத்தை அறிய ஒவ்வொரு நட்சத்திறங்களாய் எண்ணிக்கொண்டிருந்தேன் நட்சத்திரகள் போதவில்லை காரணங்கள் இன்னும் மீதமிருக்கிறது உனக்காக..⭐💫 மகிழ்ச்சிக்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் ஆனால்..., கவலைக்கு நமக்கு மிகவும் பிடித்தவரே காரணமாக இருப்பார்...! #நிதர்சனம் நமக்கென்று யாருமில்லையே என்ற ஏக்கம் யாரும் தேவையில்லை என்ற திமிராக மாறியதற்கு இடையில்தான் எத்தனை ஏமாற்றங்களும் நிராகரிப்புகளும் நிகழ்ந்திருக்க கூடும்..!! வாழ்க்கையை ரசித்துக் கொண்டே கடந்துவிட நம் மனதிற்கு பிடித்தவரோடு இருக்க வேண்டும் என அவசியம் இல்லை நம் மனது நம்மோடு இருந்தாலே போதும்.... மனதின் மகிழ்வை வார்த்தைகளால் சொல்ல தெரியாமல் ஒரு துளி கண்ணீரால் அவன் உணர்த்திடும் அந்நொடி என் வாழ்வின் வரம் என்பேன்..! குறள்:1092 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது! காலைல வாக்கிங் போனால் மனைவி போன் பண்ணி என்னங்க வரும்போது பால் பாக்கெட் வாங்கிட்டு வாங்கன்னு சொல்றது, சரின்னு நைட்ல வாக்கிங் போனால் போன் பண்ணி என்னங்க வரும்போது மாவு பாக்கெட் வாங்கிட்டு வாங்கன்னு சொல்றது! #வாக்கிங்_பரிதாபங்கள்