saravanan.
464 views
10 hours ago
#vaalkkay payanam. ...*_ _*உண்மையும்-பொய்யும்*_ _*கலந்த கலப்படம்.*_ _*மெளனம்*_ _*கலப்படமற்ற உண்மை.*_ _புதுமைகள்_ _பல வண்ணங்களில் வந்தாலும்.._ _பழமையின்_ _பொலிவு என்றும் மாய்ந்திடாது!_ _சூழ்நிலைகளை_ _அனுசரிக்கப் பழகிக் கொண்டால்.._ _இவ்வுலகம்_ _நமக்குப் பூஞ்சோலைதான்._ _*வழுக்குப் பாறையில் கால் வைத்து நடப்பது போல் இந்த வாழ்க்கை;*_ _*சில நேரங்களில்..*_ _*கவனமாகக் கடப்போம்,*_ _*கடினமான தருணங்களை!*_