திருநீற்றுச் சுவடு
2.9K views
1 days ago
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள் இரவு நேரத்தில் சாதத்தில் ஏன் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறினார்கள் தெரியுமா? ⚜️ பாரம்பரிய நம்பிக்கையின்படி, இரவு நேரத்தில் அன்னலட்சுமி மற்றும் நம் பித்ருக்கள் சாப்பாட்டு பாத்திரத்தை பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது. ⚜️ அதனால் சாதம் சமைத்த பாத்திரத்தை காலியாக வைக்காமல், அதில் தண்ணீர் ஊற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. ⚜️ அதேபோல் அடுப்பின் மேல் எதுவும் இல்லாமல் விடாமல், தண்ணீர் அல்லது உணவுப் பாத்திரம் ஒன்றை வைத்து விடுவார்கள். ⚜️ இதற்கு ஆன்மீக காரணம் மட்டுமல்ல, நடைமுறை காரணமும் உள்ளது. அந்த காலங்களில் திடீரென விருந்தாளிகள் வந்தால், ஊறவைத்த சாதத்தையும் மீதமுள்ள குழம்பையும் கொடுத்து அவர்களின் பசியை போக்க முடியும். 🙏 முன்னோர்களின் பழக்கங்களில் ஆன்மீகமும், வாழ்க்கை ஞானமும் கலந்திருக்கிறது.