saravanan
578 views
29 days ago
#anubathathuvam. தத்துவம் வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா.. நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது விடைத்த பூ நாசி.. விரிந்த இதழ்கள்.. மடிந்த மது விழி.. நீள் திலகம்.. இதழோர அழகு மச்சம்.. சிரித்தால் விழும் கன்னக்குழி.. பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கும் முகம்.. யாருன்னு பாக்குறீங்களா அது வேற யாரும் இல்ல நான் தான் 😜😜 99 நல்லது செய்தேன் பாராட்ட ஒருவர் வந்தார்... ஒரே ஒரு தப்பு தான் பண்ணேன் குறை சொல்ல 99 பேரு வந்தாங்க... எப்போடா தடுக்கி விழுவானு ஒரு கூட்டம்... எங்க நம்பள விட மேல வந்துருவானு ஒரு கூட்டம்... இப்படியாக வாழ்கை... 🫤 குறள்:240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான் மீண்டும் பிறக்க வேண்டும் அதிலும் உன்னையே நேசிக்க வேண்டும் உன் காதலுக்காக ஏங்க வேண்டும் அந்தப் பிறவியில் ஆவது உன் காதலனாக அல்ல உன் கணவனாக மரணிக்க வேண்டும் 💗 அவமானங்களும் துரோகங்களும் நிராகரிப்பும் காலம் தருவதில்லை மாறாக நாம் அன்பு செலுத்திய மனிதர்களும் நாம் நேசித்த உறவுகளும் தான்.!! அவ்வப்போது ஆறுதல் தேடுவதை நிறுத்தி விட்டாலே போதும், அடிமையாவதை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்.... என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது...!! ஆனா நா அழுது வர சோகத்துக்கு எந்த பயனும் இல்ல அப்டினு நினைக்கும் போது வர்ற அழுகை கூட தானா நின்னுடுது...!! மனிதர் உணர்ந்து கொள்ற அளவுக்கு இது மனித காதல் தான்...!! ஆனா...., நீதான் மனுஷனே இல்லயே 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️😐😐 நீ 😡 உண்மையைச் சொன்னால் உணக்கும் இங்கு யாரும் இல்லை! இங்கு எனக்கும் யாரும் இல்லை என்ற மனநிலையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துப்பார்! என்ன நடக்கின்றது உங்களைச் சுற்றி என்பதை