Follow
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
21,247
Posts
23,392
Followers
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
457 views
8 hours ago
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sarvam Sivarpanam 🙏🔱⚜️ ஈசன் திருநீற்று மேனியர்; புலியின் தோலை உடையாகக் கொண்டவர்; முப்புரிநூல் அணிந்த மார்பில் மணம் பொருந்திய கொன்றை மலர் சூடித் திருநீறு தரித்தவர்; கறை பதிந்த கண்டத்தை உடையவர்; இடி முழக்கத்தைக் கேட்ட சிங்கம் அஞ்சி நடுங்கும் சாரலில் இடபக் கொடியுடையவர். அவர் கயிலை மலை நாயகர். அ௫ளியவர் : திருஞானசம்பந்தர். திருமுறை : தேவாரம், முதல் திருமுறை. பண் : தக்கேசி. நாடு : வடநாடு. தலம் : திருக்கயிலாயம். சுவாமி : கைலாயநாதர். அம்பாள் : கைலாயநாயகி.
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
565 views
21 hours ago
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க அடேய்... ஏன்டா phone பேசிட்டே வேலை செய்றன்னு கேட்டது ஒரு குத்தமாடா...?? 🙄 படக்குனு தூக்கி போட்டுட்டு போறியேடா!! 😉😎😏
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
1.2K views
1 days ago
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ மூங்கில் மரங்கள் முத்துக்களோடு ஓங்கி வளர்ந்து மணம் பரப்பும் வேணுபுர நகரில் உள்ள, நாவினால் வல்ல திறன் மிக்க ஞானசம்பந்தன் திருப்பழனப் பெருமான் மீது, பேசற்கினிய பாடல்களாய்த் தன் வாயால் பாடிய இப்பதிகப் பாமாலை பத்தையும், இசையுடன் பாடவல்லவர் நல்லவர் ஆவார். -- திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - முதல் திருமுறை. தலம் : திருப்பழனம். பண் - தக்கேசி.