அல்ஹம்துலில்லாஹ் ஸ்டேட்டஸ்🕋

SHEIK 🌺KSN🌺
2.5K views
7 days ago
நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், அவன் பிடரியிலுள்ள உயிர் நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன் 50:16) மனிதனின் உள்ளத்தில் தோன்றும் ரகசிய எண்ணங்கள், எண்ண ஓட்டங்கள் மற்றும் மனதின் குழப்பங்கள் அனைத்தையும் அல்லாஹ் முழுமையாக அறிவான். நமது உடலில் ரத்தம் கொண்டு செல்லும் மிக முக்கியமான கழுத்து நரம்பை (Jugular vein) விடவும் இறைவன் நமக்கு மிக அருகில் உள்ளான். இறைவன் எங்கோ தொலைவில் இல்லை; நமது சுயநினைவுக்கும் உயிருக்கும் மிக அருகில் இருந்து நம்மைத் தாங்கி, நமது செயல்களைத் துல்லியமாக அறிகிறான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
3.5K views
21 days ago
சுவனத்தின் அழகு கற்பனைக்கு அப்பாற்பட்டது நம்ம துனியால தங்கம் ரொம்ப விலை உயர்ந்தது. ஆனா சுவனத்துல சாதாரண மரத்தோட தண்டே தங்கம். "எந்த கண்ணும் கண்டிராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதனின் உள்ளத்திலும் நினைக்க முடியாத" நிஃமத் அங்க இருக்கு புகாரி 3244 இந்த தங்க மரங்கள் இலவசமாக இல்ல. ஈமான், தொழுகை, பொறுமை, துஆ இதெல்லாம் தான் அதற்கான "விலை". "யா அல்லாஹ்! எங்களை சுவனவாசிகளாக ஆக்குவாயாக" ஆமீன்.! அல்லாஹ் நம் எல்லாருக்கும் ஜன்னதுல் ஃபிர்தவ்ஸை தருவானாக 🌴 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.3K views
1 months ago
பணம், பொருள், புகழ் எல்லாம் தற்காலிக சந்தோஷம் தான். ஆனா இதயத்துக்குள்ள இருக்குற வெறுமையை நிரப்புறது திக்ரு மட்டும் தான். நபி ﷺ கூறினார்கள்: "உயிரோடு இருக்குறவருக்கும் இறந்தவருக்கும் உள்ள வித்தியாசம், அல்லாஹ்வை திக்ரு செய்வதும் செய்யாமல் இருப்பதும் தான்" — ஹதீஸ் புகாரி 6407 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
3.6K views
1 months ago
யூசுஃப் நபி அவர்கள் எவ்வளவு சோதனை வந்தாலும் ஈமானை விடல. கடைசி மூச்சு வரைக்கும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவரா இருக்க துஆ செஞ்சாங்க. நமக்கும் இதுதான் மிகப்பெரிய பயம். கடைசியில ஈமானோட மரணிக்கணும். யூசுஃப் நபி தனியா சுவனம் போக கூட கேக்கல. நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் கூட சேர்து வை னு கேக்குறாங்க. "யார் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ அவர்கள் நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களுடன் இருப்பார்கள்" — அல்குர்ஆன் அந்-நிஸா 4:69 பாதையில போகும் கால் தடங்கள். அதாவது ஸாலிஹீன்கள் போன பாதையில நாமளும் போகணும். தனியா போக கூடாது. நல்லவங்க கூட்டத்தோட போகணும். ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும், சுஜூதுல, துஆவுல இதையே கேட்போம். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2K views
1 months ago
"அல்லாஹ்விடமிருந்து" நாம எல்லாரும் அல்லாஹ்வுடைய அமானிதம். அவனே நம்மள படைச்சான். நம்ம உயிர், உடம்பு, ரிஸ்க் எல்லாமே அவன்கிட்ட இருந்து வந்தது. "அல்லாஹ்வுக்காக" நம்ம வாழ்க்கையோட நோக்கமே அல்லாஹ்வுக்காக வாழுறது தான். தொழுகை, நோன்பு, நல்ல அமல் எல்லாமே அவனுக்காக. "அல்லாஹ்விடமே திரும்பி செல்வோம்" கடைசில நாம எல்லாரும் அல்லாஹ்கிட்ட தான் போகணும். இந்த துன்யா நிரந்தரமில்ல. வந்தது அல்லாஹ்விடமிருந்து - அதனால பெருமை கூடாது வாழுறது அல்லாஹ்வுக்காக - அதனால பாவம் செய்ய கூடாது திரும்ப போறது அல்லாஹ்விடம் - அதனால அதற்கு தயாராகணும். "யா அல்லாஹ், ! எங்களுக்கு நல்ல முடிவை தந்தருள்வாயாக" #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
12.6K views
1 months ago
நம்ம பிரச்சனை எவ்வளவு பெரிய "மலை"யா இருந்தாலும், அல்லாஹ்வுக்கு அது ஒன்னுமே இல்ல. நாம பலமா நம்பினா போதும். "வமன் யதவக்கல் அலல்லாஹி ஃபஹுவ ஹஸ்புஹு" "எவர் அல்லாஹ்வை சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவனே போதுமானவன்" — அல்குர்ஆன் அத்-தலாக் 65:3 எதிர்காலத்தை பற்றி எதை பற்றி பேசினாலும் "இன் ஷா அல்லாஹ்" சொல்லணும். ஏன்னா எல்லாமே அவனோட நாட்டம். அவன் நாடினா நடக்கும். இன்னைக்கு நம்ம வாழ்க்கையில எவ்வளவு "மலை" மாதிரி பிரச்சனை இருந்தாலும், அல்லாஹ்வின் மீது சப்ர் + துஆ + யகீன். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.4K views
1 months ago
உலகத்துலயே உண்மையான, நிபந்தனை இல்லாத அன்புனா அது ஒரு தாயோட அன்பு. அந்த தாயோட அன்பை விட பல மடங்கு அதிகமா அல்லாஹ் நம்ம மேல அன்பு வைச்சிருக்கான். நாம தப்பு செஞ்சாலும், கஷ்டப்பட்டாலும்... ஒரு தாய் குழந்தைய கோவிச்சாலும் கடைசியா கட்டி அணைக்கிற மாதிரி, அல்லாஹ் நம்மள மன்னிக்க காத்துட்டு இருக்கான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️