ShareChat
click to see wallet page
search
#கவிதைஉலகம் நினைத்தாலே கண்ணீர் வருது ஏனெனில் அந்த நினைவுகளில் பொய்யில்லை அன்பு மட்டும் நிறைந்திருக்கிறது பேச முடியாத தூரம் வந்தாலும் மறக்க முடியாத இடத்தில் அவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள் சில உறவுகள் முடிந்துவிடுவதில்லை பேச்சுகள் மட்டும் நின்றுவிடும் ஆனால் நினைவுகள் கடைசி மூச்சு வரை தொடர்ந்துகொண்டே இருக்கும் 🥹 நினைத்தாலே கண்ணீர் வருது அது அவர்களை இழந்ததால் அல்ல அவர்களை இவ்வளவு நேசித்ததால். 💔🥺
கவிதைஉலகம் - மனநிலை சரியில்லை அன்பே சிவம் Jun 17, 2026, 22:03 மனநிலை சரியில்லை அன்பே சிவம் Jun 17, 2026, 22:03 - ShareChat