ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 1 months ago AI indicator
ஶ்ரீ ரமண ஸஹஸ்ரம் 18. பக்குவமாக்கி யருள வேண்டல் 129. இன்னுமென்ன சொல்லி யிரப்பே னிறைவாநான் உன்னடியி லென்னடத்தி லுள்ளகுறை — யன்னையினு மாதரவு மிக்க வருளாள பக்குவமு(ம்) நீதரநான் கொள்ள னெறி. இறைவனே! என்னிடத்தில் உள்ள குறைகளை இன்னும் எவ்வளவுதான் சொல்லி உன் திருவடியில் நான் யாசித்து நிற்பேன்? பெற்ற தாயை விடப் பெரிதும் ஆதரவு செய்யும் அருளாளனே! எனக்கு வேண்டிய பக்குவத்தையும் நீயே கொடுக்க நான் பெற்றுக் கொள்வது தான் முறை யாகும். அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள்
15 likes
8 shares

More like this