ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 1 months ago AI indicator
ஶ்ரீ ரமண ஸஹஸ்ரம் 856. குருவருளில் லாததுகை கூடாதென் றுன்றன் றிருமுகத்தி னின்றுமொரு செஞ்சொல் — வருவதுண்டே அஃதன்றோ காரணமென் னாற்றாத் துயரத்திற் கெஃதுண்டு வேறொன் றிசை. 'ஆன்ம ஞானமானது ஒருவனுக்குக் குருவருள் இல்லாமல் கைகூடாது' என்ற ஓர் உண்மை உரையை நீ அடிக்கடி திருவாய்மலர்ந்தருளியது உண்டல்லவா? என்னுடைய தீராத துயரத்திற்குக் காரணம் குருவருள் இல்லாமைதான் அல்லவா? அதைத் தவிர வேறு என்ன காரணம் உண்டு? சொல்க. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள்
15 likes
13 shares

More like this