உன் பின்னால் நான்
"கவலைப்படாதே...
உன் கவலைகளை நான் அறிவேன்!
எதுவும் இங்கே நிரந்தரம் இல்லை,
உன் கஷ்டங்கள் உட்பட!
உன்னை யார் கைவிட்டாலும்,
நான் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்.
விரக்தியில் இருக்கும் நீ, வைராக்கியம் கொள்...
'உன் குருநாதர் நான் இருக்கிறேன்' என்று!
உன்னை விட இங்கே யாரும் பலசாலி கிடையாது;
நீ பாக்கியசாலி!
என் மூல ராமர் அருளால்,
உன் வாழ்வில் இனி வசந்தம் வீசப் போகிறது.
இந்த பூமியில் நீ பிறந்த பலன்களை,
இன்று முதல் அனுபவிக்கப் போகிறாய்!
தோஷம் எதுவும் இல்லை - இனி சந்தோஷம் தான் உனக்கு!
நீ செய்ய வேண்டியது...
நீ செய்த பாவங்களை என்னிடம் கொடுத்து விடு...
நான் தரும் புண்ணியங்களைப் பெற்று
மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்!
என்றும் உன் பின்னால் நான்...
ஸ்ரீமன் மூலராமோ விஜயதே..
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏 ராகவேந்திர ஸ்வாமி போற்றி போற்றி 🙏