anubathathuvam.

saravanan
577 views
28 days ago
#anubathathuvam. தத்துவம் வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா.. நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது விடைத்த பூ நாசி.. விரிந்த இதழ்கள்.. மடிந்த மது விழி.. நீள் திலகம்.. இதழோர அழகு மச்சம்.. சிரித்தால் விழும் கன்னக்குழி.. பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கும் முகம்.. யாருன்னு பாக்குறீங்களா அது வேற யாரும் இல்ல நான் தான் 😜😜 99 நல்லது செய்தேன் பாராட்ட ஒருவர் வந்தார்... ஒரே ஒரு தப்பு தான் பண்ணேன் குறை சொல்ல 99 பேரு வந்தாங்க... எப்போடா தடுக்கி விழுவானு ஒரு கூட்டம்... எங்க நம்பள விட மேல வந்துருவானு ஒரு கூட்டம்... இப்படியாக வாழ்கை... 🫤 குறள்:240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான் மீண்டும் பிறக்க வேண்டும் அதிலும் உன்னையே நேசிக்க வேண்டும் உன் காதலுக்காக ஏங்க வேண்டும் அந்தப் பிறவியில் ஆவது உன் காதலனாக அல்ல உன் கணவனாக மரணிக்க வேண்டும் 💗 அவமானங்களும் துரோகங்களும் நிராகரிப்பும் காலம் தருவதில்லை மாறாக நாம் அன்பு செலுத்திய மனிதர்களும் நாம் நேசித்த உறவுகளும் தான்.!! அவ்வப்போது ஆறுதல் தேடுவதை நிறுத்தி விட்டாலே போதும், அடிமையாவதை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்.... என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது...!! ஆனா நா அழுது வர சோகத்துக்கு எந்த பயனும் இல்ல அப்டினு நினைக்கும் போது வர்ற அழுகை கூட தானா நின்னுடுது...!! மனிதர் உணர்ந்து கொள்ற அளவுக்கு இது மனித காதல் தான்...!! ஆனா...., நீதான் மனுஷனே இல்லயே 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️😐😐 நீ 😡 உண்மையைச் சொன்னால் உணக்கும் இங்கு யாரும் இல்லை! இங்கு எனக்கும் யாரும் இல்லை என்ற மனநிலையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துப்பார்! என்ன நடக்கின்றது உங்களைச் சுற்றி என்பதை
saravanan.
659 views
4 months ago
#anubathathuvam. தத்துவம் 🍃உன்னை🍃 🍃தேடியே 🍃 🍃என்🍃 🍃எண்ணங்கள்🍃 🍃உன்னில்🍃 🍃தொலைந்திடவே🍃 🍃பல🍃 🍃 வண்ணங்கள் 🍃 🍃என்னுள்🍃 🍃 பூத்துவிட்டேன்🍃 🪻நான்🪻 🪻உதிரும்🪻 🪻முன்பே🪻 🪻சூடிடுவயா🪻 🪻என் 🪻 🌹மனதை❣️🧚 🍃 தேடும் 🍃 🍃 எண்ணங்கள் 🍃 🍃 தொலைந்திட 🍃 🍃 இடம் 🍃 🍃 நானோ? 🍃 🍃 பூத்த 🍃 🍃 வண்ணங்கள் 🍃 🍃 வாடும் 🍃 🍃 முன்னே 🍃 🍃 உன் 🍃 🍃 மனதை 🍃 🍃 சூடிக்கொள்வேன் 🍃 🍃 என் 🍃 🍃 உயிராக! 🍃 🌹 🍃 தேடும் 🍃 🍃 எண்ணங்கள் 🍃 🍃 தொலைந்திட 🍃 🍃 இடம் 🍃 🍃 நானோ? 🍃 🍃 பூத்த 🍃 🍃 வண்ணங்கள் 🍃 🍃 வாடும் 🍃 🍃 முன்னே 🍃 🍃 உன் 🍃 🍃 மனதை 🍃 🍃 சூடிக்கொள்வேன் 🍃 🍃 என் 🍃 🍃 உயிராக! 🍃 🌹 குறள்:993 உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர் விலங்கோ... பறவையோ... காற்றோ... வானமோ.. நீரோ.. நிலமோ... மரம்...செடி.. கொடி.. விந்து.. குருதி... எதிலும் இறைவன் சாதி பேதம் வைத்து படைக்கவில்லை.. ஈனப்பிறவி மனிதர்கள் நாம்தான் இவை அனைத்திலும் சாதி.. பேதம் புகுத்தி பாழ் செய்துவிட்டோம்... 😞😞😞😞😞🙏🙏🙏 அரிசி சாதம் சாப்பிட்டால் தான் சுகர் அதிகரிக்கும், நோய்கள் வரும் என்கிறார்கள் உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும். எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்." 1.கருப்பு கவுணி அரிசி. மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2.மாப்பிள்ளை சம்பா அரிசி. நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3.பூங்கார் அரிசி. சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4.காட்டுயானம் அரிசி. நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5.கருத்தக்கார் அரிசி. மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6.காலாநமக் அரிசி. புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7.மூங்கில் அரிசி. மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8.அறுபதாம் குறுவை அரிசி. எலும்பு சரியாகும். 9.இலுப்பைப்பூசம்பார் அரிசி. பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10.தங்கச்சம்பா அரிசி. பல், இதயம் வலுவாகும். 11.கருங்குறுவை அரிசி. இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12.கருடன் சம்பா அரிசி. இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13.கார் அரிசி. தோல் நோய் சரியாகும். 14.குடை வாழை அரிசி. குடல் சுத்தமாகும். 15. கிச்சிலி சம்பா அரிசி. இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 16.நீலம் சம்பா அரிசி. இரத்த சோகை நீங்கும். 17.சீரகச் சம்பா அரிசி. அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 18.தூய மல்லி அரிசி. உள் உறுப்புகள் வலுவாகும். 19.குழியடிச்சான் அரிசி. தாய்ப்பால் ஊறும். 20.சேலம் சன்னா அரிசி. தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 21.பிசினி அரிசி. மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 22.சூரக்குறுவை அரிசி. பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 23.வாலான் சம்பா அரிசி. சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 24.வாடன் சம்பா அரிசி. அமைதியான தூக்கம் வரும்.
saravanan.
539 views
5 months ago
#anubathathuvam. *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁காமன் உடல்வேவக் காய்கண் ணுதலீசன்_ _🍁வாமம் மடவாளை மகிழும் பரமேட்டி_ _🍁சாமந் தனையோதும் தண்டீச் சரம்மேயான்_ _🍁நாமம் மறவார்க்கு நல்ல துணைதானே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_மன்மதனது அழகிய உடலை எரித்த நெற்றிக்கண்ணன் !! இடப்பக்கம் உமையை பாகமாக விரும்பிய பரமன் !! சாமவேதம் ஓதுபவன், தண்டீஸ்வரர் கோயிலில் உறைகின்றவன் !! அப்பெருமானுடைய திருப்பெயரை என்றும் நினையும் தொண்டர்களுக்கு அவன் நல்ல துணை !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
saravanan.
555 views
5 months ago
#anubathathuvam. தத்துவம் நம்மால் நம்மில் மாற்ற இயலாத பழக்கங்கள் போலவே மற்றவர்களிடத்திலும் பழக்கங்கள் நிறைந்திருக்கும் என உணரும் நிலை பேரமைதியை உண்டாக்கும். பிறரின் பழக்கவழக்கங்களை மாற்றுவதில் பெரும் தோல்வியே உண்டாகும். அவரவர்களுக்குப் பிடித்தது எதுவோ அதுவே செய்து கொள்வார்கள். அவரவர் உணர்தலே தீர்வு. அதுல பாருங்க.. பணம் சம்பாதிக்கலாம் தப்பில்லை..! அது, நமக்கு உடம்பு சரியில்லாமப் போயிட்டா... ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போறதுக்கு பதிலா.. வக்கீலப் பார்க்கப் போற அளவுக்கு இருக்கக் கூடாது. .;! இந்தக் குளிர்ல காலைல வாக்கிங் போயிட்டு. . பச்சத்தண்ணிய தலையில ஊத்தி குளிக்கிறன்தான்... **இளந்தாரிப்பயல்.. குறள்:587 மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும் ஒரு வட்டத்தை நேர்த்தியாக அளக்க முயன்றதின் விளைவுகள் தான் மாபெரும் கணிதங்களின் ஆரம்பம் ஒரு தேர்த்தியான இறுதி இல்லாமல் வட்டத்தின் தனிச்சிறப்பு தனிச்சிறப்பே சாபம் !
saravanan.
556 views
5 months ago
அனுபவம் தத்துவம் எல்லாத்தையும் சொல்லிட ஒரு உறவு இருந்தாலும் எல்லாவற் #anubathathuvam. றையும் நம்மால் சொல்லிவிட முடிவதில்லை. எல்லாமும் முடிந்தாலும் சொல்ல முடியாத ஒன்று எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது. லவ்வர் பக்கத்துல இருந்தா கவலை மறந்து போகுது வர்ணிச்சே கொல்லுவான் உண்மையா? பொய்யா ? 💖நாம் நேசிப்பதை விட நம்மை நேசிக்க ஒருவர் இருந்தாலே இந்த வாழ்க்கை அழகு தான்... சலித்து வாழ்வதை விட ரசித்து வாழுங்கள்... 💕 குறள்:709 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள் கஷ்ட்டத்தில் இருக்கும்போது கண்ணுக்கு தெரிபவர்களை கடவுள் என்பதை நம்ப மறுத்துவிட்டு என் கண்களுக்கு கடவுள் தெரிவதே இல்லை என்று குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்! நம்மை ஒருவர் மதிக்கவில்லை என்று நினைப்பது முட்டாள்தனம் அவங்களுக்கு நம் மதிப்பு தெரியவில்லை என்பதே உண்மை அதற்கு நாம் பொறுப்பல்ல
saravanan.
573 views
5 months ago
#anubathathuvam. தத்துவம் கோபம் வந்தால் அதை அடக்குவதற்கான முயற்சியில் உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் அது உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான திறமையை வழங்கும்! தாகத்தில் வறளும் நாவில் சிறு தேன்துளி பட்டது போல.. உன்னோடான நாட்களின் நினைவுத் துளிகள்! சில விஷயங்கள் எப்பவும் எப்படியும் சரியே ஆகாது னு புரிஞ்சுக்கறது கூட ஒரு வகையில் மெச்சூரிட்டி தான்... மேக்கப்பும் சரி... அட்வைசும் சரி.. தோசை மேல ஊத்துற எண்ணெய் மாதிரி லேசாதான் இருக்கணும்...!! கல்லுல ஊத்துற மாவு மாதிரி இருக்கக் கூடாது..!! கல்யாணத்துக்குப் பிறகு ஒரு ஆண் சந்தோஷமா இருக்கான்னா ஒன்னு அவனுக்கு வாய்ச்ச பொண்டாட்டி "வரமா" இருக்கனும் இல்ல ஊருக்குப் போன பொண்டாட்டி "வராம" இருக்கணும் குறள்:1008 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல் ல!தனக்கு வலிக்கும் என்றால் கவனமாகவும் பிறருக்கு வலிக்கும் என்றால் கவனக்குறைவாகவும் பேசுவது தான் மனிதனின் உச்சக்கட்ட சுயநலம்
saravanan.
531 views
5 months ago
அனுபவம் தத்துவம் கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன் அது கடனாக வந்தாலும் #anubathathuvam. தடை போடுவேன் நியாயங்கள் தெளிவாக நாளாகலாம் நான் யார்ரென்று அப்போது நீ காணலாம் கண்ணதாசன் 🍃 Sacrifice நமக்காக எல்லாம் பண்ணுவாங்க நினைப்பது எவ்வளவு முட்டாள் தானே🍃 வறுமைக் கோடு வயிற்றுக்கு பாடு. அன்றோடுக் கஞ்சிக்கு அடுப்பிற்கு ஓடு, வளமான நாடு. வாய் கிழிய வார்த்தை கேடு, உரிமைக்கு ஓட்டு போடு. உள்ளதை இழந்து ஓடு. உன்னைப்பற்றி எழுதும் பல ஏடு. நீ செத்தப்பின் உன் பாடு நீயே இப்போ முகவரி தேடு பெரிதாக எதைக் கேட்க போகிறேன் உன்னிடம் கண்ணோடு கண் நோக்கி தேநீர் பருகும் சில நிமிடங்கள் தவிர ❤ குறள்:1184 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி? செம வரமோ சாபமோ அனுபவிச்சுதான் ஆகனும் வேற வழியில்லை.. நிர்க்கதியாய் நின்றவர்க்கு நற்கதியை தந்திடுக! பொற்பாதம் பணிந்தவர்க்கு பொற்காலம் அருள் செய்க! முப்பொழுதும் உன் கற்பனையால் எப்பொழுதும் வாழுகிறேன் என் சொப்பனமே, அற்புதமே! நீ சொன்ன படி ஆடுகிறேன்.❤️🙏 அதிக நாள் இருக்காது அதிர்ஷ்டம் ! நீண்ட காலம் வராது சிபாரிசு ! எல்லாப் பொழுதும் கிட்டாது உதவி ! எப்போதும் வெற்றி பெறுவது தன்னம்பிக்கை மட்டுமே !
saravanan.
595 views
5 months ago
#anubathathuvam. தத்துவம் வாழ்க்கை இப்படியே இருந்து விட வேண்டும் என்று சிலருக்கு வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ என்று பலருக்கு! என்னையறியாமலே என்னை "உற்சாகப்படுத்த " முனைகிறேன் உதடுகளை "ஈரப்படுத்தி " உடையில் சுருக்கம் நீக்கி "நெஞ்சு" நிமிர்த்தி துள்ளல் நடையோடு ஏன் "வினோதம்" .... #ஓ_நீ_என்னை_கவனிக்கிறாய் இன்று வேண்டுமானால் அவர்களுக்கு நீங்கள் எல்லாமுமாக இருக்கலாம். ஆனால், இன்றைய அத்தியாவசியம் தான் நாளைய அனாவசியம் என்பதே வாழ்வின் முரண் 🤷🏻‍♀️🤷🏻‍♀️ நேர்மை என்பது பேச்சு மட்டுமல்ல செயல். கண்ணியம் என்பது தோற்றம் மட்டுமல்ல நடத்தை. கருணை என்பது உதவி மட்டும் அல்ல அன்பு. நாம் அனைவரிடமும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் கருணையோடும் இருக்க முயற்சி செய்வோம்!🩷🩵 குறள்:164 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள் வாங்கபோறதென்னமோ ஒரு வெள்ளி மோதிரம் ..ஆனா கடைல இருக்க மொத்தத்தையும் போட்டுபாக்கமா வரமாட்டேன்..😁
saravanan.
1.2K views
6 months ago
#anubathathuvam. தத்துவம் புரிந்துக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை , எதையும் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். ஒரு விஸயத்தை தப்பா புரிஞ்சுக்கறதை ‘mis’understanding ன்னு சொல்றோம்.. இதுல இருந்து என்ன தெரியுது..? பொண்ணுங்க எல்லா விஷயத்தையும் தப்பா தான் புரிஞ்சுக்குவாங்கன்னு.. புஹாஹா.. மருதாணினு இல்ல.. தன்னை அழகா/பெருமையா காட்டுதுன்னு அவங்க நம்புற எல்லா பொருட்கள் மேலையும் சந்திரமுகி ஜோதிகா மாதிரி ஒரு தனிப்பட்ட பித்து இருக்கும். தோடு, ஆடை, நகை ஆபரணங்கள், உடல் வடிவு.. et cetera... அந்த பித்து எப்படின்னா கல்யாண/இழவு வீடுன்னு வேறுபாடில்லாம எல்லா இடத்துலயும் அவங்க பிற பெண்கள்ட்ட முதல்ல கவனிக்குற விஷயம் அதுவா இருக்கும். உறக்கத்தை தொலைப்பதும் உன்னால்.. உறக்கத்தில் தொலைவதும் உன்னால்! உன்னை காணாமல் தவிக்கும் என் மனம் நீ செல்லும் பாதையையும் தேடி அலைகிறது.. என் வார்த்தைக்கு விளக்கம் கேட்பவர்கள் மத்தியில்.... என் மௌனத்தை மொழி பெயர்க்க தெரிந்தவன் நீயடா...! ஹாரூன் வன தேவதை. சிறுகதை. ஒரு கரடியும் நாயும் ஒரு புலியிடம் வேலை செய்து கொண்டிருந்தன. ஒரு நாள் இரவு, புலியின் உணவு இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் ஏதோ சத்தம் கேட்டது. நாய் மெதுவாக எழுந்து, "அறையில் என்ன சத்தம்?" என்று எட்டிப் பார்த்தது. யாரோ உணவு பெட்டகத்தைத் திறந்து உணவு பொருட்களை எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனே நாய்க்கு ஒரு யோசனை தோன்றியது. உள்ளே இருப்பவர் வெளியே வராதபடி 'தடால்' என்று கதவைத் தாளிட்டு, திருடன் பிடிபட்டதை புலியிடம் சொல்ல ஓடியது. நாய் ஓடுவதை அறிந்த கரடி, "நாயே, நீ பேசாமல் இரு!" என்று சொல்லிவிட்டு, புலியிடம் சென்று, தான் திருடனை அறைக்குள் பூட்டியதாக பொய் சொல்லியது. புலி கரடியின் சமயோசிதத்தை மெச்சியது. திருடனைப் பிடிக்க, புலியும் கரடியும் உணவு பெட்டகம் இருந்த அறையை நோக்கி வந்தன. கதவு திறக்கப்பட்டபோது, உள்ளே திருடன் இல்லை. மாறாக, புலியின் மனைவி மயக்கமாகி கிடந்தது. கோபமடைந்த புலி, "என்ன கரடி, இது என்ன அயோக்கியத்தனம்? உணவு பெட்டகத்தில் உணவு எடுக்க வந்த என் மனைவியை பூட்டிவிட்டு, திருடனைப் பிடித்ததாக பொய் சொன்னாயா?" என்று உறுமியது. கரடி நடுங்கியது. மூலையில் பதுங்கியிருந்த நாய், 'தப்பினோம், பிழைத்தோம்!' என்று அவ்விடத்தை விட்டு ஓடியது. இந்த சம்பவத்திலிருந்து கரடி, நாயை எப்படியாவது துன்புறுத்த வேண்டும் என்று தீர்மானித்தது. ஒரு நாள், அழகான மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கயிறுகளை அணிந்து கரடியும் நாயும் உலாவச் சென்றன. வழியில் ஒரு முள் வேலி குறுக்கிட்டது. அரை நொடியில் முள் வேலியைத் தாண்டிய கரடி, நாயையும் தாண்டச் சொல்லியது. கரடிக்கு பயந்த நாய், மெதுவாக முள் வேலியில் ஏறி குதித்தது. ஆனால், முள் வேலியில் சிக்கி, நாயின் கயிறு கிழிந்து, உடலில் காயங்களும் ஏற்பட்டன. அப்போது அங்கே உட்கார்ந்திருந்த ஒரு வயதான குருட்டு முயல், "ஐயா, கொஞ்சம் உணவு கொடுங்கள்!" என்று கேட்டது. கரடி முயலை புறக்கணித்து சென்றது. ஆனால் நாய், "என்னிடம் இருப்பது இது மட்டுமே!" என்று சொல்லி, தன்னிடமிருந்த ஒரு சிறு உணவுத் துண்டை முயலுக்கு கொடுத்தது. ஆச்சரியம்! உடனே குருட்டு முயல் இருந்த இடத்தில் வனதேவதை தோன்றியது. "நாயே, உன் கிழிந்த கயிறையும் ஏழ்மையான தோற்றத்தையும் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. உன் நல்ல குணத்திற்கு விரைவில் வெகுமதி கிடைக்கும்!" என்று சொல்லி, தன் மந்திரக் கோலால் நாயைத் தொட்டு மறைந்தது. உடனே, நாயின் கிழிந்த கயிறு அழகான மணிக் கயிறாக மாறியது, காயங்களும் மறைந்தன. இதைப் பார்த்த கரடிக்கு பொறாமை ஏற்பட்டது. "இருக்கட்டும், உனக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன்!" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது. வழியில் ஒரு மரக் கிளையில் உட்கார்ந்திருந்த பெரிய கழுகை கரடி பார்த்தது. "ஏ, கழுகே! இந்த நாயை தூக்கி உனக்கு பிடித்த இடத்தில் விட்டுவிடு; நான் உனக்கு உணவு தருகிறேன்!" என்று சொல்லியது. கழுகு உடனே நாயை தன் கூரிய மூக்கால் தூக்கி மேலே பறந்தது. கொஞ்ச தூரம் சென்று, ஒரு சர்க்கஸ் கூடாரத்தின் மேல் துவாரம் வழியாக நாயை கீழே வீசியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக நாய் கீழே விழவில்லை; கூடாரத்தின் நடுவில் நின்றிருந்த யானையின் மீது விழுந்தது! யானை நாயை சுமந்து சுற்றி வந்தது. சர்க்கஸ் பார்க்க வந்த மிருகங்கள் கரகோஷம் செய்தன. யானை மீது நாய் சவாரி செய்வது அவற்றுக்கு வேடிக்கையாக இருந்தது. சர்க்கஸ் முதலாளி நாய்க்கு மாலை போட்டு, ஒரு உணவு மூட்டையை கொடுத்தது. நாய்க்கு ஒன்றும் புரியவில்லை. "எனக்கு எதற்கு இந்த உணவு?" என்று ஓநாயிடம் கேட்டது. "நாயே, நீ மிகவும் தைரியசாலி! இந்த மதம் பிடித்த யானையின் மீது யார் சவாரி செய்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு பெரிய உணவு மூட்டை இனாம் என்று பல நாட்களாக நாங்கள் விளம்பரம் செய்தும், ஒரு மிருகமாவது அதன் மீது ஏற முன்வரவில்லை. நீதான் இன்று தைரியமாக ஏறி சவாரி செய்தாய்!" என்று ஓநாய் சந்தோஷத்துடன் சொல்லியது. "கழுகு என்னைத் தூக்கி கீழே வீசியதால் அல்லவா எனக்கு இந்த வெகுமதி கிடைத்தது? வனதேவதை சொன்னது உண்மையாகிவிட்டது!" என்று நாய் கழுகையும் வனதேவதையையும் வாயார வாழ்த்தியது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட கரடி, அவமானம் தாங்க முடியாமல் அந்தக் காட்டை விட்டே ஓடிவிட்டது. தோல்வி மேல் தோல்வி அடைந்த கரடி, நாயின் முகத்தில் எப்படி விழிப்பது? ஆனால், அந்த கழுகு தான் வனதேவதை என்பது நாய்க்கு கடைசி வரை தெரியவில்லை! - பட்டாம் பூச்சி - தமிழ் நீதி கதைகள். குறள்:944 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்
saravanan.
1.9K views
6 months ago
#anubathathuvam. தத்துவம் நேற்று இரவு ஏன் உன்னை எனக்கு இவ்வளவு பிடிச்சிருக்கு என்பதற்கான காரணத்தை அறிய ஒவ்வொரு நட்சத்திறங்களாய் எண்ணிக்கொண்டிருந்தேன் நட்சத்திரகள் போதவில்லை காரணங்கள் இன்னும் மீதமிருக்கிறது உனக்காக..⭐💫 மகிழ்ச்சிக்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் ஆனால்..., கவலைக்கு நமக்கு மிகவும் பிடித்தவரே காரணமாக இருப்பார்...! #நிதர்சனம் நமக்கென்று யாருமில்லையே என்ற ஏக்கம் யாரும் தேவையில்லை என்ற திமிராக மாறியதற்கு இடையில்தான் எத்தனை ஏமாற்றங்களும் நிராகரிப்புகளும் நிகழ்ந்திருக்க கூடும்..!! வாழ்க்கையை ரசித்துக் கொண்டே கடந்துவிட நம் மனதிற்கு பிடித்தவரோடு இருக்க வேண்டும் என அவசியம் இல்லை நம் மனது நம்மோடு இருந்தாலே போதும்.... மனதின் மகிழ்வை வார்த்தைகளால் சொல்ல தெரியாமல் ஒரு துளி கண்ணீரால் அவன் உணர்த்திடும் அந்நொடி என் வாழ்வின் வரம் என்பேன்..! குறள்:1092 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது! காலைல வாக்கிங் போனால் மனைவி போன் பண்ணி என்னங்க வரும்போது பால் பாக்கெட் வாங்கிட்டு வாங்கன்னு சொல்றது, சரின்னு நைட்ல வாக்கிங் போனால் போன் பண்ணி என்னங்க வரும்போது மாவு பாக்கெட் வாங்கிட்டு வாங்கன்னு சொல்றது! #வாக்கிங்_பரிதாபங்கள்