✡️ஜோதிடம்

ஆன்மீகசுடர் முத்துக்குமரன்
701 views
1 days ago
AI indicator
வணக்கம் .......நண்பர்களே ...... கணவன்-மனைவி : காதலன் - காதலி வசியம் : பிரிந்தவர் இணைய ஒற்றுமைதரும் யந்திரம் கிடைக்கும். அனுகலாம் செல் : 9952423304 ---------------------------- ஒரு குடும்பத்தில் திருமணமான ஒரு வருடத்திற்குள்ளும், சில வருடங்களுக்கு பின்னும் குழந்தைகள் பிறந்த பின்னும், கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது . இதன் காரணமாக கணவன் மனைவி ஒருவருக்கு , ஒருவர் பேசாமல் , ஒரே வீட்டில் கடமைக்காக வாழ்ந்து வருகின்றனர் . சிலர் பிரித்து வாழ்கின்றனர் . பலர் விவாகரத்து வரை சென்று விடுகின்றனர் . இதற்கு எல்லாம் கணவன் மனைவி ஜாதகத்தில் உள்ள கிரக குறைபாடுகளும், தற்போது நடைபெறும் திசாபுத்தி, கோட்சாரமும் காரணமாக அமைகிறது . இந்த நிலையில் உள்ள கணவன் மனைவி ஜாதகம் ஆய்வுசெய்து , கணவன் மனைவி இணைந்து ஒற்றுமையுடன் வாழும் வகையில் , அதற்கான யந்திரம் தயார் செய்து , பூஜையில் வைத்து சக்தியூட்டி வழங்கப்படும்.மேலும் ஆன்மீகபரிகாரங்களும் சொல்லப்படும் . எனவே கணவன் - மனைவி இணைய ஒற்றுமை தரும் யந்திரம் தேவைப்படுவோர், இந்த 9952423304 நம்பரில் தொடர்பு கொண்டு , காணிக்கை வழங்கி பெற்றுக்கொள்ளலாம். நம்பிக்கை மற்றும் காணிக்கை வழங்கி பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த 9952423304 நம்பரில் தொடர்பு கொள்ளலாம் . மற்றவர்கள் கடந்து செல்லலாம் .... நம்பிக்கையே..வாழ்க்கை ....நம்புங்கள்.. ஆலோசனைக்கு செல் +91 9952423304 நம்பினால்.....நம்புங்கள்...... நம்பிக்கை, நல்லசிந்தனை, ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு.... சொல்வது எழுதுவது என்பணி : அதை கேட்பதும் கேட்காததும்: அவரவரின் கர்மத்தின்படி இருக்கும். குறிப்பு : 1)பணம்வரவுயந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் மரணப்புயம்,மனக்கவலை தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரங்கள் கிடைக்கும். மேலும் திருமணதடை நீக்கும் யந்திரம் ,ஞ காதலன்-காதலி வசியம்தரும் யந்திரம். கணவன்-மனைவி ஒற்றுமைதரும் யந்திரம் , குழந்தைதடை நீக்கும் யந்திரம் கிடைக்கும் . தொழில்வளர்ச்சி -லாபம் -வெற்றிதரும் யந்திரம் ,போட்டித்தேர்வு பரீட்சையில் வெற்றிதரும் யந்திரம், நல்லவேலை கிடைக்க உதவும் யந்திரம், அரசியலில் வளர்ச்சி - பதவி- வெற்றிதரும் யந்திரம் கிடைக்கும். மேலும் ஆயுள் விருத்திதரும் யந்திரம். ஏழரைசனி, அர்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி தோஷங்கள் நீக்கும் யந்திரம், ராகு-கேது தோஷம் நீக்கும் யந்திரம், குருதோஷம், சுக்கிரதோஷம், செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திரம், நவக்கிரகங்கள் தோஷம் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும். பிரேதசாபம்தோஷம் நீக்கும் யந்திரம், பித்துருக்கள்தோஷம் நீக்கும் யந்திரம், இறந்தவர்தோஷம் நீக்கும் யந்திரம், குலதெய்வகுற்றம் சாபம் தோஷம் நீக்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும். தொடர்புக்கு செல் : 9952423304 ஏற்கனவே கட்டிய வீடு, கடைகள் , பங்களாக்கள் ,தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் போன்றவைகளின் கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல் வாஸ்துகுறைகள் நீக்குவதற்கான ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில்நிறுவனம் , மூடிய தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் . கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள் கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் . பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள் நீக்கப்பட்டால் தொழில்நிறுவனம் பள்ளிகள் ,அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் . பிரபஞ்ச வாஸ்துஆலோசனை தேவைபடுவோர் +91 9952423304 நம்பரில் போனில் தொடர்புகொள்ளலாம் சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க,பெயர்திருத்தம் , பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை, பிரபஞ்சவாஸ்துஆலோசனை, ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு ............+91 9952423304 இந்த பதிவு பிடித்தவர்கள் லைக் & ஷேர் செய்யலாம். உங்கள் நண்பர்கள் உறவினர்கள், நீங்கள் உள்ள குழுக்களுக்கும் அனுப்பலாம் . உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....பல...பல... கர்மவினை பயன் இருப்பார்கள் என் பதிவுகளை படித்து அவர்களுக்கு தேவையானதை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளட்டும்..... எனக்கு எல்லாம் என்னுள் நிறைந்த இறைவனே துணை🔱 #✡️தோஷ பரிகாரங்கள் #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #✡️ஜோதிட பரிகாரங்கள்
Jayakannan
0 view
8 days ago
ஒரு கிரகம் 6,8,12 இல் மறைவு, நீச்சம், அஸ்தங்கம், கிரகணம் இப்படி ஏதேனும் ஒரு வகையில் வலு இழந்த நிலையில் இருந்தாலும். ஜாதகருக்கு மட்டுமே அது கெடுதலை தரும்... ஆனால்.... தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பெரிய கெடு பலன்களை செய்யாது. ஆனால்.... ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் வர்க்கோத்தமம் போன்ற வகையில் இருந்து பாபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில். தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சமுதாயத்திற்கும் அதிக கெடுபலன்கள் செய்யும் லக்னாதிபதி பாதிக்கப்பட்டிருந்தால் தனக்கே கூட அது கெடுதலாக முடியும். அதாவது ஒரு கிரகம் சாதாரணமாக வலு இழந்த நிலையில் இருக்கும்போது. கையில் ஆயுதம் இல்லாத ஒரு பலவீனமான மனிதனைப் போல இருக்கும். அவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை. அதே சமயம் .... ஒரு கிரகம் வலுவுடன் இருந்து பாவ கிரக சேர்க்கை பார்வை பெறும் பொழுது... அதன் தசா புத்தியில்... கையில் அதிநவீன ஆயுதமும், பெரும் அதிகாரமும் கொண்ட ஒரு நபர்... தீயவர்களின் கையில் சிக்கி தீயவர்களுக்கு சாதகமாகவும். தீய வழிகளில் சென்று சக்தியை பயன்படுத்துவதற்கும். மட்டுமே பயன்படுத்த அது உதவும். இதனால் ... அந்த கிரகம் தனது தசா புத்தி காலங்களில் மிகப்பெரிய அளவில்... தான் கெடுவது மட்டுமல்லாமல்.... தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கெடுபலன்களை தரக்கூடியதாகவும் அச்சுறுத்தல் தரக்கூடியதாகவும் ஆபத்துகளை விளைவிக்க கூடியதாகவும் மாறும். சுருக்கமாக.... ஒரு கிரகம் சாதாரணமாக வலுவிழந்த நிலையை விட .. அதிக பலம்பெற்று தீய கிரகத்தின் பார்வை சேர்க்கை உள்ள நிலையே... மிக மிக அதிக ஆபத்தை விளைவிக்கும். என்கிற அடிப்படையில் இது செயல்படும். அதாவது.. உங்களுடைய புரிதலுக்காக... அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் மனிதர்களில்... ஒரு சிலர்.. மெத்த படித்தவர்களாகவும் வசதி படைத்தவர்களாகவும் அதிகாரம் படைத்தவர்களாகவும் இப்படி உயர்ந்த இடத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும்.... அவர்களால் .... அவர்களைச் சார்ந்தவர்களுக்கும். சமுதாயத்திற்கும். நன்மை நடக்காமல் மாறாக,.. கொடிய தீமை நடப்பது போல் ஆகும். அதேபோல... பரம ஏழையாக இருந்தாலும். படிக்காத நபராக இருந்தாலும். அனைத்து துன்பங்களையும் தனக்குள்ளே ஒளித்து வைத்துக் கொண்டு... யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யாமல்.. தான் உண்டு தன் வேலை உண்டு ... என்று இருப்பவர்களாகவும். அதே சமயம் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சமுதாயத்திற்கும் கெடுதல் செய்யக்கூட வலு இல்லாதவர்களாகவும் இருப்பவர்களை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கவனித்து இருப்போம்..... இவை அனைத்தும்... மேற் சொன்ன அமைப்பினாலாயே நடப்பதாகும். குறிப்பு: உதாரணங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக சொல்லப்பட்டது மட்டுமே... உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Contact WhatsApp only 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍
Annamalaiyar Jothidam
650 views
8 days ago
ॐ ஸ்ரீ காலபைரவாய நமஹ 🙏✨ ​காலபைரவர் வழிபாடு என்பது பயத்தை நீக்கி, தைரியத்தையும் வெற்றியையும் அருளும் ஒரு சக்தி வாய்ந்த வழிபாடாகும். ​பைரவர் வழிபாட்டின் சிறப்புகள்: ​சிவபெருமானின் உக்கிர வடிவமான காலபைரவர், காலத்தை வென்றவர் மற்றும் நமது கர்மாக்களைத் தீர்ப்பவர். ​இவரை வணங்குவதன் மூலம் தீய சக்திகள், திருஷ்டி மற்றும் பயம் நம்மை விட்டு விலகிச் செல்லும். ​தேய்பிறை அஷ்டமி மற்றும் செவ்வாய்க்கிழமை நாட்களில் பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ​பைரவருக்கு வடை மாலை சாற்றி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சர்க்கரை பொங்கல் அல்லது தயிர் சாதம் படைத்து வழிபடலாம். ​"ஓம் ஸ்ரீ காலபைரவாய நமஹ" அல்லது பைரவ காயத்ரி மந்திரத்தை தினமும் கூறி வர சனி தோஷம், ராகு-கேது தோஷங்கள் நீங்கும். ​காலபைரவரின் அருளால் உங்கள் வாழ்க்கை எப்போதும் மங்களகரமாகவும், தைரியம் நிறைந்ததாகவும் அமையட்டும்! 🙏🔱 #ஜோதிடம் #ஜோதிடம்