அடியே

SHEIK 🌺KSN🌺
9.8K views
29 days ago
மக்ரிப் நேரத்திலிருந்து இரவு நேரம் ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில் குழந்தைகள் வெளியே தனியாக விளையாட விடக்கூடாது. அவர்களை வீட்டுக்கு கூப்பிட்டு, பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சூரியன் மறைந்ததும் ஷைத்தான்களும், தீய ஜின்களும் பூமியில் அதிகமாக நடமாடுகிறார்கள். அதனால் குழந்தைகளை பாதுகாக்க சொல்லப்பட்டுள்ளது. மக்ரிப் அதான் கேட்டதும் குழந்தைகளை வீட்டுக்கு வர சொல்லுங்க வீட்டு கதவை மூடுங்க, அல்லாஹ்வின் பெயரால் சொல்லுங்க குழந்தைகளுக்கு ஆயத்துல் குர்ஸி, மூன்று குல்கு வல்லாஹு சூராக்கள் ஓதி ஊதுங்க. பகல்ல விளையாடுவது தப்பில்லை. வெளிச்சம் இருக்கும்போது, பாதுகாப்பான இடத்தில் விளையாடலாம். ஆனா இருட்டியதும் வீடுதான் பாதுகாப்பான இடம். இறைவா! எங்கள் குழந்தைகளை பாதுகாப்பாயாக" — ஆமீன்.! 🤲 நம்ம வீட்ல இருக்குற குட்டீஸை இன்றையில் இருந்து மக்ரிப்க்கு முன்னாடியே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க. இன் ஷா அல்லாஹ். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.4K views
1 months ago
இஸ்லாம் பெண்களின் கல்வியை தடுக்கவில்லை. மாறாக ஊக்குவிக்கிறது. நபி ﷺ காலத்தில் ஆயிஷா (ரலி), உம்மு சலமா (ரலி) போன்ற பெண்கள் பெரிய அறிஞர்களாக இருந்தார்கள். குர்ஆன், ஹதீஸ், ஹலால்-ஹராம், தொழுகை, ஈமான் இதெல்லாம் தான் முதல் கடமை. அதன் பிறகு உலக கல்வி - மருத்துவம், பொறியியல், வியாபாரம் - இதுவும் உம்மத்துக்கு தேவை. இரண்டையும் சேர்த்து படிப்பதே சிறந்தது. "இறைவா! எனக்கு (கல்வி) அறிவை அதிகப்படுத்துவாயாக" — அல்குர்ஆன் _தாஹா 20:114. குழந்தைகளுக்கு: தினமும் 10 நிமிடம் குர்ஆன் + ஒரு ஹதீஸ் சொல்லி கொடுங்க நமக்கு: தினமும் ஒரு ஆயத் பொருள் படியுங்க வீட்டில்: ஒரு சின்ன இஸ்லாமிய நூலகம் வையுங்க அல்லாஹ் நம் ஆண், பெண் பிள்ளைகளை "ரப்பானி" அறிஞர்களாக ஆக்கட்டும். அவர்களின் அறிவால் உம்மத்துக்கு வெளிச்சம் வரட்டும். ஆமீன்.! 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.3K views
1 months ago
பணம், பொருள், புகழ் எல்லாம் தற்காலிக சந்தோஷம் தான். ஆனா இதயத்துக்குள்ள இருக்குற வெறுமையை நிரப்புறது திக்ரு மட்டும் தான். நபி ﷺ கூறினார்கள்: "உயிரோடு இருக்குறவருக்கும் இறந்தவருக்கும் உள்ள வித்தியாசம், அல்லாஹ்வை திக்ரு செய்வதும் செய்யாமல் இருப்பதும் தான்" — ஹதீஸ் புகாரி 6407 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
5.2K views
1 months ago
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஏழு பேர்களுக்கு அல்லாஹ் தன் அர்ஷின் நிழலை தருவான். அவனது நிழலை தவிர வேறு நிழல் இல்லாத நாளில்" — அழகும் அந்தஸ்தும் உள்ள பெண்ணால் (தவறான செயலுக்கு) அழைக்கப்பட்டபோது, "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்" என்று மறுத்தவர். புகாரி 660, முஸ்லிம் 1031 அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக பிரிந்த இரண்டு நபர்கள் சந்தித்தாலும் பிரிந்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே. அழகும் அந்தஸ்தும் உள்ள பெண் அழைத்தும் "நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்" என்று சொல்லி மறுத்தவன் ஹயாவை பாதுகாத்தவன். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.3K views
1 months ago
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (புகாரி: 5641) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️