-
646 views
5 months ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் டிசம்பர் 04, 1791* உலகின் முதல் ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளான 'தி அப்சர்வர்' முதன்முறையாக வெளியான நாள். உலகின் மற்ற நாடுகளைப் போலன்றி, இங்கிலாந்தில் மட்டும் ஒரு வினோதமான நடைமுறை உள்ளது. அங்கு, பெரும்பாலான நாளிதழ்கள் ஞாயிறன்று வெளியாவதில்லை. அதனாலேயே ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள்கள் என்பவை அங்கு வெளியாகின்றன.