#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️
நெற்றிக் கண்ணும் சடையின்மேல் பிறைச் சந்திரனும் உடைய ஈசன், மார்க்கண்டேயருக்கு உதவும் வகையில், காலனைப் புண்படுத்தி உதிரம் வெளிப்பட்டு ஆறாக ஓடுமாறு, புறந்தாளால், அவனை ஒரு பொருட்டாகக் கருதாமல் உதைத்தவர். அப்பெருமான், உமாதேவியோடு, வண்டுகள் மகிழ்வுடன் பண்ணிசைக்கும் பழன நகரில் விளங்குபவர்.
-- திருஞானசம்பந்தர் அருளிய
தேவாரம் - முதல் திருமுறை.
தலம் : திருப்பழனம்.
பண் - தக்கேசி.