மகளிர் உதவி தொகை ₹1000 எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
//
இல்லை
எனக்கு கிடைக்கவில்லையே
கார் இருக்கிறதா...?
வீடு இருக்கிறதா...?
பேங்க் பேலன்ஸ்
இருக்கிறதா...?
என்று தான்
கேட்கிறார்கள்... 📌
₹1000 தரவில்லை... 📌
தேர்தலின் போது ஸ்டாலின் இதை கூறவில்லை... 📌
அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று தேர்தல் முடிந்தவுடன் ஏமாற்றிவிட்டார் ஸ்டாலின் 📌
ஓட்டு அனைவரிடம் தான் வாங்குகிறார்கள் அப்போது கூறுவது போல அனைவருக்கும் கொடுத்திருக்க வேண்டும் 📌
##மக்களை_மறந்த_ஸ்டாலின்#பவளவிழா_பாப்பா##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு##DMK_betrays_Tamilpeoples
மூத்த பத்திரிக்கையாளர் என்று பெயர் வேறு🤦🏻♀️
#லட்சுமி_சுப்பிரமணியம்
பத்திரிக்கையாளர் எனும் பெயரில் திமுகவின் சொம்பு 🤦🏻♀️
@lakhinathan
41 இறந்த உடல்களும் என்று சிரித்துக் கொண்டிருக்கிறார்
பொது வெளியில் ஊடகத்திலிருந்து... 🤦🏻♀️
இதற்கு முன்பும் ஊடகத்தில் பேசும் பொழுது எழவு விழுந்த வீட்டில் எழவு வீட்டில் என்று கூறிக் கொண்டே இருந்தார் 🤦🏻♀️
இறந்தவர்களையும் பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களையும்
இன்றுவரை திமுகவினர் மதிக்கவில்லை என்பதற்கு
இதுவே சான்று... 🤦🏻♀️
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை குறை கூறியிருந்தால் கொண்டாடியிருப்பர்
திமுகவினர் 📌
மாறாக பாதிக்கப்பட்ட குடும்பங்களே
குறை கூறவில்லை என்பதே இவர்களின் கோபத்திற்கு
மிக முக்கிய காரணம்... 📌
மிகக்கேவலமான அரசியலை திமுக கையில் எடுத்துள்ளது
மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்பிரமணியம் பேசுவது மிக கண்டிக்கத்தக்கது
திமுகவினர் இதுபோன்று தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை அவதூறாக பேசுவதும் நக்கல் அடிப்பதும் சமூக வலைத்தளங்களில் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது
இறப்பு என்பது இறந்தவர்களின் வீட்டிற்கு இவர்களுக்கு அல்ல ஆனால் வெறும் பணத்துக்காக மட்டுமே தமிழக வெற்றி கழகத்திற்கு பேசுகிறார்கள் என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டு இருக்கின்றனர் திமுகவினர்
இதன் மூலம் திமுக மீது உண்மையான திமுகவினர் கூட எதிர்க்கும் நிலை தான் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் பேசிக் கொண்டிருக்கின்றனர் அனைவரும்
##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு##DMKAbusesWoman##தமிழகவெற்றிக்கழகம் 💗✨##DMK_betrays_Tamilpeoples
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உறவினர்கள் மகாபலிபுரத்தில் விஜய் சென்று சந்தித்தனர் அதற்கு திமுகவினர் எடிட் செய்த கேவலமான வீடியோவை பாருங்கள்
ஒரு பக்கம் காவல்துறையின் அனுமதிக்காக முப்பது நாட்கள் காத்திருந்தார் விஜய் ஆனால் அவருக்கு அனுமதி தரப்படவில்லை மேலும் திருமண மண்டபங்களை பதிவு செய்தாலும் அதை மீண்டும் வேண்டாம் என்று மறுக்கும்படிக்கு திருமண மண்டபங்களில் அட்வான்ஸை திருப்பி வாங்கும் அளவிற்கு செய்து விடுகின்றனர் திமுகவினர் அதனால் தான் அவர் ஒவ்வொரு குடும்பங்களிடம் கேட்டு தான் மகாபலிபுரத்தை தேர்ந்தெடுத்தார் ஆனால் அதற்காக இறந்த 41 பிணங்களும் மகாபலிபுரத்திற்கு செல்வது போன்று எடிட் செய்து வெளியிட்டனர் திமுகவினர் திமுகவினர் இறந்தவர்களை குறித்த அக்கறையெல்லாம் இல்லை அவர்களின் குடும்பத்திற்கான எந்த ஒரு ஆதரவும் இல்லை ஆனால் அதை வைத்து பிதா அரசியல் செய்வதற்கு பார்த்திருக்கிறது என்று பலரும் குற்றசாட்டி வருகின்றனர் 75 வருட கட்சி ஆனால் மக்களை மக்களாக பார்க்காமல் வெறும் ஓட்டாக மட்டுமே பார்க்கிறது என்று மக்கள் குறை கூறி வருகின்றனர்
#dmk##dmkfails##கையாலாகாத_திமுக #dmkfails
#dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள்##DMK_betrays_Tamilpeoples##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு